திருக்கச்சி நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: மாசி, ம்ருகசீரிஸம் அவதார ஸ்தலம்: பூவிருந்தவல்லி ஆசார்யன்: ஆளவந்தார் சீடர்கள்: எம்பெருமானார் முக்தியடைந்த இடம்: பூவிருந்தவல்லி படைப்புகள்: தேவராஜ அஷ்டகம் திருக்கச்சி நம்பிகள் பூவிருந்தவல்லியில் அவதரித்தவர். அவர் காஞ்சி பூர்ணர் மற்றும் கஜேந்திரதாசர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் தினமும் காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்து வந்தார். அந்தக் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம் … Read more

திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆவணி ரோஹிணி அவதார ஸ்தலம்: மதுரமங்கலம் ஆசார்யன்: கோயில் கந்தாடை ரங்காசார்யர் ஸ்வாமி (சண்டமாருதம் தொட்டாசார்யர் திருவம்ஸம்) சிஷ்யர்கள்: பலர் பரமபதித்த இடம்: ஸ்ரீபெரும்பூதூர் இவர் மதுரமங்கலத்தில் ராகவாசார்யருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஆவணி ரோஹிணி அன்று அவதரித்தார். கண்ணன் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் திருநக்ஷத்திரத்தன்று பிறந்ததால் இவருக்கும் கிருஷ்ணன் என்றே பெயரிட்டனர். இவர் சீரியதான ஸ்ரீவத்ஸ குலத்தில் … Read more