அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – திருப்பாடகம் திருநக்ஷத்ரம்: கார்த்திகை, பரணி அவதார ஸ்தலம்: விஞ்சிமூர் ஆசார்யன்: எம்பெருமானார் சிஷ்யர்கள்: அநந்தாழ்வான், எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்தவை: ஞான சாரம், ப்ரமேய சாரம் ஆந்திர பிரதேசத்தில் உள்ள விஞ்சிமூரில் பிறந்த இவருடைய இயற்பெயர்  யஞ்ய மூர்த்தி என்பதாகும். அத்வைதியான இவர் ஒரு … Read more

முதலியாண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : சித்திரை, புனர்பூஸம் அவதார ஸ்தலம் : பேட்டை ஆசார்யன்: எம்பெருமானார் பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம் முதலியாண்டான் அருளிச்செய்தவை: தாடீ பஞ்சகம், ரஹஸ்ய த்ரயம் (எங்கும் கிடைப்பது இல்லை) ஆனந்த தீக்ஷிதர், நாச்சியாரம்மன் தம்பதியினருக்கு  திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர் தாசரதி. இவர் எம்பெருமானாரின் மருமகனாவார். ராமானுஜன் பொன்னடி, யதிராஜ பாதுகா, ஸ்ரீவைஷ்ணவ தாஸர் , திருமருமார்பன் என்றும் அழைக்கப் படுகிறார். இவர் … Read more