திருமாலை ஆண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : மாசி  மகம் அவதார ஸ்தலம் : திருமாலிருஞ்சோலை ஆசார்யன் : ஆளவந்தார் சிஷ்யர்கள் :  எம்பெருமானார் (கிரந்த காலக்ஷேப  சிஷ்யர்) ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர் திருமாலை ஆண்டான். இவர்  மாலாதாரர் என்றும் ஸ்ரீ குணபூர்ணர் என்றும் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார். ஆளவந்தார் தமது ஐந்து பிரதான சிஷ்யர்களை அழைத்து அவர்களை எம்பெருமானாருக்கு நமது … Read more

ஈயுண்ணி மாதவப் பெருமாள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டியில் ஈயுண்ணி மாதவப் பெருமாள் திருநக்ஷத்ரம்: கார்த்திகை பரணி (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் ஹஸ்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது) அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன் : நம்பிள்ளை சிஷ்யர்கள்: ஈயுண்ணி பத்மநாப பெருமாள் -அவருடைய திருக்குமாரன்) ஈயுண்ணி மாதவப் பெருமாள் நம்பிள்ளையின் ப்ரியமான சிஷ்யர். அவர் சிரியாழ்வான் அப்பிள்ளை என்று அழைக்கப்பட்டார். இவர் மூலமாகத்தான் திருவாய்மொழியின் … Read more

பெரியவாச்சான் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்) ஆசார்யன்: நம்பிள்ளை சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள் க்ருஷ்ணரின் அவதாரமாக,  சேங்கனூரில் இருந்த யாமுனர்  என்பவருக்கு  பிறந்த இவர் பெரியவாச்சான் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். இவர் நம்பிள்ளையின் பல சிஷ்யர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்து அவரிடமிருந்தே எல்லா சாஸ்திர அர்த்தங்களையும் கற்றுக … Read more

ச்ருத ப்ரகாசிகா பட்டர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: தெரியவில்லை அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன்:  வேத வ்யாஸ பட்டர், நடாதூர் அம்மாள் நூல்கள்: ச்ருத  ப்ரகாசிகை , ச்ருத ப்ரதீபிகை,  வேதார்த்த ஸங்கிரஹத்திற்கு வியாக்யானம் (தாத்பர்ய தீபிகை) , சரணாகதி கத்யம் மற்றும்  ஸுபால உபநிஷத்திற்கு வ்யாக்யானம் , சுக பக்ஷீயம் வேத வ்யாஸ பட்டருக்குப் திருப்பேரனாராக அவதரித்த இவர் ஸுதர்சன ஸூரி (ஸுதர்சன … Read more