அழகிய மணவாள மாமுனிகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: நமது கடந்த பதிவில் திருவாய்மொழிப் பிள்ளையின் (https://acharyas.koyil.org/index.php/2015/10/22/thiruvaimozhi-pillai-tamil/) வைபவங்களை அனுபவித்து மகிழ்ந்தோம் . இப்பொழுது ஓராண் வழி குருபரம்பரையில் அடுத்த ஆசார்யனான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் வைபவங்களை அனுபவிப்போம். திருநக்ஷத்ரம் : ஐப்பசியில் திருமூலம் அவதார ஸ்தலம் : ஆழவார்திருநகரி ஆசார்யன் : திருவாய்மொழிப் பிள்ளை ஶிஷ்யர்கள் : அஷ்ட திக் கஜங்கள் : பொன்னடிக்கால் ஜீயர் … Read more

பிள்ளை லோகாசார்யர்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/09/23/vadakku-thiruvidhi-pillai) வடக்குத் திருவீதிப் பிள்ளையை அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான பிள்ளை லோகாசாரியரைப் பற்றி அனுபவிப்போம் . பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீ ரங்கம் திருநக்ஷத்ரம்: ஐப்பசி திருவோணம் அவதார ஸ்தலம்: திருவரங்கம் ஆசார்யன்: வடக்குத்திருவீதிப்பிள்ளை ஶிஷ்யர்கள்:  கூரகுலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை ,திருவாய்மொழிப் பிள்ளை, மணப்பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் … Read more

நம்பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: சென்ற பதிவில் நஞ்சீயரை (https://acharyas.koyil.org/index.php/2015/08/01/nanjiyar-tamil/) பற்றி  அனுபவித்தோம். இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான நம்பிள்ளை விஷயமாக அனுபவிப்போம். (நம்பிள்ளை – திருவல்லிக்கேணி) திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை அவதார ஸ்தலம்: நம்பூர் ஆசார்யன்: நஞ்சீயர் ஶிஷ்யர்கள்: வடக்குத் திருவீதிப் பிள்ளை , பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் , ஈயுண்ணி மாதவப் பெருமாள், நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்  மற்றும் பலர் … Read more

பராசர பட்டர்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/07/23/embar-tamil/) எம்பாரைப் பற்றி அனுபவித்தோம் . இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யன் மற்றும் நம்பெருமாளின் அபிமான புத்திரரான பட்டரை  பற்றி அனுபவிப்போம் . பராஶர பட்டர்  (திருவடிகளில் நஞ்சீயர்) – திருவரங்கம் திருநக்ஷத்ரம்: வைகாசி அனுஷம் திரு அவதாரத்தலம்: திருவரங்கம் ஆசார்யன்: எம்பார் ஶிஷ்யர்கள்: நஞ்சீயர் திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம் அருளிச்செய்தவை: அஷ்டஶ்லோகி, ஸ்ரீ ரங்கராஜ … Read more

எம்பார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/07/22/emperumanar-tamil/) எம்பெருமானரைப் பற்றி அனுபவித்தோம் . இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யன் விஷயமாகக் காண்போம் . எம்பார் , மதுரமங்கலம் திருநக்ஷத்ரம்: தை புனர்பூசம்  திரு அவதாரத்தலம்: மதுரமங்கலம் ஆசார்யன்: பெரிய திருமலை நம்பிகள் ஶிஷ்யர்கள்: பராசர பட்டர் , வேத வ்யாஶ  பட்டர் திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம் அருளிச்செய்தவை: விஞ்ஞான … Read more

கோயில் கந்தாடை அப்பன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே  நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்திரம்: புரட்டாசி (கன்னி) மகம் தீர்த்தம்: கார்த்திகை சுக்ல பஞ்சமி அவதார திருத்தலம்: ஸ்ரீ ரங்கம் ஆசாரியன்: மணவாளமாமுநிகள் பிரபந்தம் : வரவரமுநி வைபவ விஜயம் கோயில் கந்தாடை அப்பன், கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம் யதிராஜ பாதுகை (எம்பெருமானாரின் திருவடிகள்)  என்று போற்றப்பட்ட முதலியாண்டானின் திருவம்சத்தில் தேவராஜ தோழப்பரின் திருக்குமாரராகவும் , கோயில் … Read more