திருமழிசை அண்ணாவப்பங்கார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஆனி அவிட்டம் அவதார ஸ்தலம் : திருமழிசை ஆசார்யன் : திருதகப்பனார் நரஸிம்ஹாசார்யர் மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று … Read more

அப்பாச்சியாரண்ணா

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: அப்பாச்சியாரண்ணா – முதலியாண்டான் ஸ்வாமி திருமாளிகை, சிங்கப் பெருமாள்கோயில் திருநக்ஷத்ரம் : ஆவணி ஹஸ்தம் அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : பொன்னடிக்கால் ஜீயர் சிஷ்யர் : அவர் திருமகனார் அண்ணாவிலப்பன் முதலானோர் ஸ்ரீரங்கத்தில் மேன்மை பொருந்தியவரான முதலியாண்டான் திருவம்சத்தில் அவரது ஒன்பதாவது தலைமுறையினராய் சிற்றண்ணரின் திருமகனாராக அவதரித்த வரதராஜர், திருமஞ்சனம் அப்பாவின் திருமகள் ஆச்சியாரின் … Read more

ஸ்ரீபெரும்பூதூர் ஆதி யதிராஜ ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஐப்பசி பூசம்(புஷ்யம்) ஆசார்யன் : மணவாள மாமுனிகள் பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீபெரும்பூதூர் எம்பெருமானார் அவதரித்த ஸ்ரீபெரும்பூதூரில் யதிராஜ மடம் ஆதி (முதல்) யதிராஜ ஜீயரால் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்பூதூர் யதிராஜ ஜீயர் மடம் ஆழ்வார் ஆசார்யர்கள் அவதார ஸ்தலங்களில் கோயில் கைங்கர்யங்கள், பராமரிப்புக்காக என்றே நிறுவப்பட்ட வெகு சில மடங்களில் இதுவும் ஒன்று … Read more

எறும்பியப்பா

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: எறும்பி அப்பா – காஞ்சீபுரம் அப்பன் ஸ்வாமி திருமாளிகை திருநக்ஷத்ரம்: ஐப்பசி ரேவதி அவதார ஸ்தலம்: எறும்பி ஆசார்யன்: அழகிய மணவாள மாமுனிகள் சிஷ்யர்கள்: (திருமகனார்) பெரிய அப்பா, சேனாபதி ஆழ்வான் நூல்கள்: பூர்வ தினசர்யா, உத்தர தின சர்யா, வரவரமுநி சதகம், விலக்ஷண  மோக்ஷ அதிகாரி நிர்ணயம், உபதேச ரத்ன மாலையில் கடைசிப் பாசுரம் எறும்பி … Read more

திருநாராயணபுரத்து ஆய் ஜநந்யாசார்யர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: ஐப்பசி பூராடம் அவதார ஸ்தலம்: திருநாராயணபுரம் ஆசார்யன்: அவர் திருத்தகப்பனார் லக்ஷ்மணாச்சார்யார் (பஞ்ச சம்ஸ்காரம்) , நாலூராச்சான் பிள்ளை (கிரந்த காலக்ஷேபம்) பரமபதம் அடைந்த இடம்: திருநாராயணபுரம் நூல்கள்: திருப்பாவை வ்யாக்யானங்கள் ஈராயிரப்படி, மற்றும் நாலாயிரப்படி, திருமாலை வ்யாக்யானம், ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம், ஸ்ரீவசனபூஷண வ்யாக்யானம், மாமுனிகள் துதியாகப் பாசுரம். அவதரித்தபோது திருநாமம் தேவராஜன்.  பின் … Read more

கூர குலோத்தம தாசர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஐப்பசி திருவாதிரை அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : வடக்குத் திருவீதிப் பிள்ளை. இவர் பிள்ளை லோகாசார்யர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இருவரிடமும் காலக்ஷேபம் கேட்டவர். கூர  குலோத்தம நாயன் என்றும் திருநாமம் பூண்ட இவர் ஸ்ரீரங்கத்தில் பிறந்து அங்கேயே வாழ்ந்திருந்தார். இவரே திருமலை ஆழ்வார் எனும் திருவாய்மொழிப் பிள்ளையை ஸம்ப்ரதாயத்துக்கு … Read more

திருவரங்கத்து அமுதனார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : பங்குனி ஹஸ்தம் அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : கூரத்தாழ்வான் பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம் பூர்வத்தில் பெரிய கோயில் நம்பி என்ற திருநாமம் பூண்டிருந்த திருவரங்கத்து அமுதனார் கோயில் காப்பாளராகவும் புரோஹிதராயும் இருந்தார். பௌரோஹித்யமாவது கோயிலில் பஞ்சாங்கம், புராணம் வாசிப்பது வேத விண்ணப்பம் செய்வது முதலியன. முதலில் இவர் எம்பெருமானாரின் … Read more

கூர நாராயண ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன்: கூரத்தாழ்வான், பராசர பட்டர் பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம் நூல்கள்: சுதர்சன சதகம், ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம், ஸ்ரீ சூக்த பாஷ்யம், உபநிஷத் பாஷ்யம், நித்ய கிரந்தம்(திருவாராதனம்) சிஷ்யர்கள்: சேமம் ஜீயர், திருக்குருகைப்பிரான் ஜீயர், சுந்தர பாண்டிய தேவன் போன்றோர் எம்பாரின் இளைய ஸஹோதரர் சிறிய கோவிந்தப் … Read more

சோமாசியாண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: எம்பெருமானார் திருநக்ஷத்ரம்: சித்திரைத் திருவாதிரை அவதார ஸ்தலம்: காராஞ்சி ஆசார்யன்: எம்பெருமானார் கிரந்தங்கள்: ஸ்ரீ பாஷ்ய விவரணம், குரு குணாவளி (எம்பெருமானார் பெருமை பேசுவது), ஷடர்த்த ஸம்க்ஷேபம் சோம யாகம் செய்யும் குடியில் பிறந்த ஸ்ரீ ராம மிச்ரர் எம்பெருமானார் தாமே நியமித்தருளிய 74 சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர். ஸோமயாஜியார் என்றும் கூறுவர். ஸ்ரீபாஷ்யத்துக்கு முதலில் வ்யாக்யானம் சாதித்தவர் … Read more

வடுக நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: சித்திரை அஸ்வினி அவதார ஸ்தலம்: சாளக்ராமம், கர்நாடகா ஆசார்யன்: எம்பெருமானார் பரமபத ப்ராப்தி ஸ்தலம்: சாளக்ராமம் கிரந்தங்கள்: யதிராஜ வைபவம், ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம், ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளியபோது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று, முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில் நீராடிய உள்ளூரார் … Read more