நம்மாழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: கீழே நாம் ஸேனைமுதலியாரை ஸேவித்தோம். மேலே, நம் குருபரம்பரையின் அடுத்த ஆசார்யரான நம்மாழ்வாரை தரிசிப்போம். நம்மாழ்வார் – ஆழ்வார் திருநகரி திருநக்ஷத்திரம் – வைகாசி, விசாகம் அவதார ஸ்தலம் – ஆழ்வார் திருநகரி ஆசாரியன் – விஷ்வக்ஸேநர் சிஷ்யர்கள் – மதுரகவியாழ்வார், ஸ்ரீமந்நாதமுநிகள் வழி மற்றைய ஆசார்யர்கள் இவர் மாறன், ஶடகோபன், பராங்குஶன், வகுளாபரணன், வகுளாபிராமன், மகிழ்மாறன், … Read more

ஸேனை முதலியார் (விஷ்வக்ஸேநர்)

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: கீழே நாம் பெரிய பெருமாளைப்பற்றியும் பெரிய பிராட்டியாரைப்பற்றியும் அநுபவித்தோம். மேலே திவ்ய தம்பதிகளின் ஸேநாதிபதியானவரும், ‘யஸ்ய த்விரத வக்ராத்யா‘ என்று ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இரண்டாவது ச்லோகத்தில், “நம் விக்நங்களை (தடைகளை / கஷ்டங்களை)  விலக்கிக் கொடுப்பவரான விஷ்வக்ஸேநரை ஆஶ்ரயிக்கிறேன்” என்று வணங்கப்படும் ஸேனை முதல்வரைத் தரிசிப்போம். ஸேனை முதலியார் (விஷ்வக்ஸேநர்) திருநக்ஷத்திரம்: ஐப்பசி, பூராடம் அருளிய … Read more

திவ்ய தம்பதி

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: கீழே நாம் குருபரம்பரையின் முன்னுரையைப் பார்த்தோம் (http://acharyas.koyil.org/index.php/2015/03/14/introduction-2-tamil/). மேலே ஒராண்வழி ஆசார்ய பரம்பரையை பற்றித்  தெரிந்து கொள்வோம். ஒராண்வழி என்றால் ஒர் ஆசார்யன் தன் ஶிஷ்யனுக்கும், அந்த ஶிஷ்யனே பின்னாளில் ஆசார்யனாய் அவருடைய ஶிஷ்யனுக்கு என்று தொடர்ச்சியாக உண்மையான ஞானத்தை போதித்து வருவது. இங்கு உண்மையான ஞானம் என்று குறிப்பது பூர்வாசார்யர்கள் கருணையோடு நமக்காகவே அருளிச்செய்த ரஹஸ்ய … Read more