வேதாந்தாசார்யர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ | வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி || எதிர்த்து வாதாடும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும், சிறந்த செல்வத்தைப் பெற்றவரும் (ஞானம், பக்தி, வைராக்கியம் மற்றும் பல), வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரும் ஆகிய ஸ்ரீ வேதாந்தாசார்யர்  என்னுடைய மனதில் எப்பொழுதும் உறைவாராக. திருவவதாரம் திருநாமம்: வேங்கடநாதன் அவதரித்த வருடம்: … Read more

ஸ்ரீபெரும்பூதூர் ஆதி யதிராஜ ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஐப்பசி பூசம்(புஷ்யம்) ஆசார்யன் : மணவாள மாமுனிகள் பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீபெரும்பூதூர் எம்பெருமானார் அவதரித்த ஸ்ரீபெரும்பூதூரில் யதிராஜ மடம் ஆதி (முதல்) யதிராஜ ஜீயரால் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்பூதூர் யதிராஜ ஜீயர் மடம் ஆழ்வார் ஆசார்யர்கள் அவதார ஸ்தலங்களில் கோயில் கைங்கர்யங்கள், பராமரிப்புக்காக என்றே நிறுவப்பட்ட வெகு சில மடங்களில் இதுவும் ஒன்று … Read more

எறும்பியப்பா

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: எறும்பி அப்பா – காஞ்சீபுரம் அப்பன் ஸ்வாமி திருமாளிகை திருநக்ஷத்ரம்: ஐப்பசி ரேவதி அவதார ஸ்தலம்: எறும்பி ஆசார்யன்: அழகிய மணவாள மாமுனிகள் சிஷ்யர்கள்: (திருமகனார்) பெரிய அப்பா, சேனாபதி ஆழ்வான் நூல்கள்: பூர்வ தினசர்யா, உத்தர தின சர்யா, வரவரமுநி சதகம், விலக்ஷண  மோக்ஷ அதிகாரி நிர்ணயம், உபதேச ரத்ன மாலையில் கடைசிப் பாசுரம் எறும்பி … Read more

திருநாராயணபுரத்து ஆய் ஜநந்யாசார்யர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: ஐப்பசி பூராடம் அவதார ஸ்தலம்: திருநாராயணபுரம் ஆசார்யன்: அவர் திருத்தகப்பனார் லக்ஷ்மணாச்சார்யார் (பஞ்ச சம்ஸ்காரம்) , நாலூராச்சான் பிள்ளை (கிரந்த காலக்ஷேபம்) பரமபதம் அடைந்த இடம்: திருநாராயணபுரம் நூல்கள்: திருப்பாவை வ்யாக்யானங்கள் ஈராயிரப்படி, மற்றும் நாலாயிரப்படி, திருமாலை வ்யாக்யானம், ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம், ஸ்ரீவசனபூஷண வ்யாக்யானம், மாமுனிகள் துதியாகப் பாசுரம். அவதரித்தபோது திருநாமம் தேவராஜன்.  பின் … Read more

விளாஞ்சோலைப் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : ஐப்பசி மாதம் – உத்திரட்டாதி அவதார ஸ்தலம் : திருவனந்தபுரத்தின் அருகில் கரைமணை ஆற்றின் கரையில் உள்ள அரனூர் என்ற கிராமம். ஆசார்யன் : பிள்ளை லோகாசார்யர் இவரின் தாஸ்ய நாமம் “ நலம் திகழ் நாராயணதாஸர் “ என்பது. ஈழவ குலத்தில் அவதரித்த இவரால் அக்காலத்தில் கோயிலின் உள்ளே சென்று சேவிக்க முடியவில்லை. அவருடைய … Read more

திருக்கச்சி நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: மாசி, ம்ருகசீரிஸம் அவதார ஸ்தலம்: பூவிருந்தவல்லி ஆசார்யன்: ஆளவந்தார் சீடர்கள்: எம்பெருமானார் முக்தியடைந்த இடம்: பூவிருந்தவல்லி படைப்புகள்: தேவராஜ அஷ்டகம் திருக்கச்சி நம்பிகள் பூவிருந்தவல்லியில் அவதரித்தவர். அவர் காஞ்சி பூர்ணர் மற்றும் கஜேந்திரதாசர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் தினமும் காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்து வந்தார். அந்தக் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம் … Read more

வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : ஆனி, ஸ்வாதி அவதார ஸ்தலம் : மன்னார் கோயில் (ப்ரஹ்ம தேசம்) – அம்பாசமுத்திரம் அருகில் ஆசார்யன் : பெரியவாச்சான் பிள்ளை (ஸமாச்ரயணம்), நாயனாராச்சான் பிள்ளை (க்ரந்த காலக்ஷேபம்) சிஷ்யர்கள் :  யமுனாச்சார்யார் (தத்வபூஷணம், ப்ரமேயரத்னம் ஆகியவற்றின் ஆசிரியர் ), பின்சென்ற வில்லி மற்றும் பலர். பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் அருளிச் செய்தவை : திருவாய்மொழி 12000 படி வ்யாக்யானம், திருவிருத்தம் ஸ்வாபதேச … Read more

கூர குலோத்தம தாசர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஐப்பசி திருவாதிரை அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : வடக்குத் திருவீதிப் பிள்ளை. இவர் பிள்ளை லோகாசார்யர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இருவரிடமும் காலக்ஷேபம் கேட்டவர். கூர  குலோத்தம நாயன் என்றும் திருநாமம் பூண்ட இவர் ஸ்ரீரங்கத்தில் பிறந்து அங்கேயே வாழ்ந்திருந்தார். இவரே திருமலை ஆழ்வார் எனும் திருவாய்மொழிப் பிள்ளையை ஸம்ப்ரதாயத்துக்கு … Read more

நாயனாராச்சான் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : ஆவணி ரோஹிணி (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் சித்திரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது) அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : பெரியவாச்சான் பிள்ளை சிஷ்யர்கள் : வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர், ஸ்ரீ ரங்காசார்யார், பரகாலதாஸர் மற்றும் பலர். பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் அருளிச் செய்தவை : சரமோபாய நிர்ணயம் (http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html), அணுத்வ … Read more

வேத வ்யாஸ பட்டர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: கூரத்தாழ்வான் – பராசர பட்டர் மற்றும் வேத வ்யாஸ பட்டருடன் திருநக்ஷத்ரம் : வைகாசி, அனுஷம் அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன் : எம்பார் பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் வேத வ்யாஸ பட்டர் கூரத்தாழ்வானின் ஒப்பற்ற குமாரரும் பராசர பட்டரின் இளைய சகோதரரும் ஆவார். இவர் ஸ்ரீ ராமபிள்ளை என்றும் ஸ்ரீ ராமசூரி என்றும் அழைக்கப்படுவார். … Read more