திருமழிசை அண்ணாவப்பங்கார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஆனி அவிட்டம் அவதார ஸ்தலம் : திருமழிசை ஆசார்யன் : திருதகப்பனார் நரஸிம்ஹாசார்யர் மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று … Read more

திருமாலை ஆண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : மாசி  மகம் அவதார ஸ்தலம் : திருமாலிருஞ்சோலை ஆசார்யன் : ஆளவந்தார் சிஷ்யர்கள் :  எம்பெருமானார் (கிரந்த காலக்ஷேப  சிஷ்யர்) ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர் திருமாலை ஆண்டான். இவர்  மாலாதாரர் என்றும் ஸ்ரீ குணபூர்ணர் என்றும் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார். ஆளவந்தார் தமது ஐந்து பிரதான சிஷ்யர்களை அழைத்து அவர்களை எம்பெருமானாருக்கு நமது … Read more

அப்பிள்ளார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : தெரியவில்லை அவதாரஸ்தலம் :தெரியவில்லை ஆசார்யன் : மணவாள மாமுனிகள் அருளிச் செயல்கள்: சம்ப்ரதாய சந்திரிகை, கால ப்ரகாசிகை அப்பிள்ளான் என்று அழைக்கப்பட்ட அப்பிள்ளார் ஒரு சிறந்த பண்டிதர் ஆவார். இவர் எம்பெருமானாரின் சிஷ்யரான கிடாம்பியாச்சானின் திருவம்சத்தில் அவதாரம் செய்ததாய்க் கூறுவர். இவரே பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் நெருங்கிய சிஷ்யரும் அஷ்டதிக் கஜங்களில் ஒருவருமாய்த் திகழ்ந்தார். … Read more

அப்பாச்சியாரண்ணா

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: அப்பாச்சியாரண்ணா – முதலியாண்டான் ஸ்வாமி திருமாளிகை, சிங்கப் பெருமாள்கோயில் திருநக்ஷத்ரம் : ஆவணி ஹஸ்தம் அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : பொன்னடிக்கால் ஜீயர் சிஷ்யர் : அவர் திருமகனார் அண்ணாவிலப்பன் முதலானோர் ஸ்ரீரங்கத்தில் மேன்மை பொருந்தியவரான முதலியாண்டான் திருவம்சத்தில் அவரது ஒன்பதாவது தலைமுறையினராய் சிற்றண்ணரின் திருமகனாராக அவதரித்த வரதராஜர், திருமஞ்சனம் அப்பாவின் திருமகள் ஆச்சியாரின் … Read more

வேதாந்தாசார்யர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ | வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி || எதிர்த்து வாதாடும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும், சிறந்த செல்வத்தைப் பெற்றவரும் (ஞானம், பக்தி, வைராக்கியம் மற்றும் பல), வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரும் ஆகிய ஸ்ரீ வேதாந்தாசார்யர்  என்னுடைய மனதில் எப்பொழுதும் உறைவாராக. திருவவதாரம் திருநாமம்: வேங்கடநாதன் அவதரித்த வருடம்: … Read more

ஸ்ரீபெரும்பூதூர் ஆதி யதிராஜ ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஐப்பசி பூசம்(புஷ்யம்) ஆசார்யன் : மணவாள மாமுனிகள் பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீபெரும்பூதூர் எம்பெருமானார் அவதரித்த ஸ்ரீபெரும்பூதூரில் யதிராஜ மடம் ஆதி (முதல்) யதிராஜ ஜீயரால் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்பூதூர் யதிராஜ ஜீயர் மடம் ஆழ்வார் ஆசார்யர்கள் அவதார ஸ்தலங்களில் கோயில் கைங்கர்யங்கள், பராமரிப்புக்காக என்றே நிறுவப்பட்ட வெகு சில மடங்களில் இதுவும் ஒன்று … Read more

எறும்பியப்பா

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: எறும்பி அப்பா – காஞ்சீபுரம் அப்பன் ஸ்வாமி திருமாளிகை திருநக்ஷத்ரம்: ஐப்பசி ரேவதி அவதார ஸ்தலம்: எறும்பி ஆசார்யன்: அழகிய மணவாள மாமுனிகள் சிஷ்யர்கள்: (திருமகனார்) பெரிய அப்பா, சேனாபதி ஆழ்வான் நூல்கள்: பூர்வ தினசர்யா, உத்தர தின சர்யா, வரவரமுநி சதகம், விலக்ஷண  மோக்ஷ அதிகாரி நிர்ணயம், உபதேச ரத்ன மாலையில் கடைசிப் பாசுரம் எறும்பி … Read more

திருநாராயணபுரத்து ஆய் ஜநந்யாசார்யர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: ஐப்பசி பூராடம் அவதார ஸ்தலம்: திருநாராயணபுரம் ஆசார்யன்: அவர் திருத்தகப்பனார் லக்ஷ்மணாச்சார்யார் (பஞ்ச சம்ஸ்காரம்) , நாலூராச்சான் பிள்ளை (கிரந்த காலக்ஷேபம்) பரமபதம் அடைந்த இடம்: திருநாராயணபுரம் நூல்கள்: திருப்பாவை வ்யாக்யானங்கள் ஈராயிரப்படி, மற்றும் நாலாயிரப்படி, திருமாலை வ்யாக்யானம், ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம், ஸ்ரீவசனபூஷண வ்யாக்யானம், மாமுனிகள் துதியாகப் பாசுரம். அவதரித்தபோது திருநாமம் தேவராஜன்.  பின் … Read more

விளாஞ்சோலைப் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : ஐப்பசி மாதம் – உத்திரட்டாதி அவதார ஸ்தலம் : திருவனந்தபுரத்தின் அருகில் கரைமணை ஆற்றின் கரையில் உள்ள அரனூர் என்ற கிராமம். ஆசார்யன் : பிள்ளை லோகாசார்யர் இவரின் தாஸ்ய நாமம் “ நலம் திகழ் நாராயணதாஸர் “ என்பது. ஈழவ குலத்தில் அவதரித்த இவரால் அக்காலத்தில் கோயிலின் உள்ளே சென்று சேவிக்க முடியவில்லை. அவருடைய … Read more

திருக்கச்சி நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: மாசி, ம்ருகசீரிஸம் அவதார ஸ்தலம்: பூவிருந்தவல்லி ஆசார்யன்: ஆளவந்தார் சீடர்கள்: எம்பெருமானார் முக்தியடைந்த இடம்: பூவிருந்தவல்லி படைப்புகள்: தேவராஜ அஷ்டகம் திருக்கச்சி நம்பிகள் பூவிருந்தவல்லியில் அவதரித்தவர். அவர் காஞ்சி பூர்ணர் மற்றும் கஜேந்திரதாசர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் தினமும் காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்து வந்தார். அந்தக் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம் … Read more