வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : ஆனி, ஸ்வாதி அவதார ஸ்தலம் : மன்னார் கோயில் (ப்ரஹ்ம தேசம்) – அம்பாசமுத்திரம் அருகில் ஆசார்யன் : பெரியவாச்சான் பிள்ளை (ஸமாச்ரயணம்), நாயனாராச்சான் பிள்ளை (க்ரந்த காலக்ஷேபம்) சிஷ்யர்கள் :  யமுனாச்சார்யார் (தத்வபூஷணம், ப்ரமேயரத்னம் ஆகியவற்றின் ஆசிரியர் ), பின்சென்ற வில்லி மற்றும் பலர். பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் அருளிச் செய்தவை : திருவாய்மொழி 12000 படி வ்யாக்யானம், திருவிருத்தம் ஸ்வாபதேச … Read more

கூர குலோத்தம தாசர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஐப்பசி திருவாதிரை அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : வடக்குத் திருவீதிப் பிள்ளை. இவர் பிள்ளை லோகாசார்யர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இருவரிடமும் காலக்ஷேபம் கேட்டவர். கூர  குலோத்தம நாயன் என்றும் திருநாமம் பூண்ட இவர் ஸ்ரீரங்கத்தில் பிறந்து அங்கேயே வாழ்ந்திருந்தார். இவரே திருமலை ஆழ்வார் எனும் திருவாய்மொழிப் பிள்ளையை ஸம்ப்ரதாயத்துக்கு … Read more

நாயனாராச்சான் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : ஆவணி ரோஹிணி (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் சித்திரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது) அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : பெரியவாச்சான் பிள்ளை சிஷ்யர்கள் : வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர், ஸ்ரீ ரங்காசார்யார், பரகாலதாஸர் மற்றும் பலர். பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் அருளிச் செய்தவை : சரமோபாய நிர்ணயம் (http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html), அணுத்வ … Read more

வேத வ்யாஸ பட்டர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: கூரத்தாழ்வான் – பராசர பட்டர் மற்றும் வேத வ்யாஸ பட்டருடன் திருநக்ஷத்ரம் : வைகாசி, அனுஷம் அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன் : எம்பார் பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் வேத வ்யாஸ பட்டர் கூரத்தாழ்வானின் ஒப்பற்ற குமாரரும் பராசர பட்டரின் இளைய சகோதரரும் ஆவார். இவர் ஸ்ரீ ராமபிள்ளை என்றும் ஸ்ரீ ராமசூரி என்றும் அழைக்கப்படுவார். … Read more

எங்களாழ்வான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : சித்திரை ரோஹிணி அவதார ஸ்தலம் : திருவெள்ளறை ஆசார்யன் : எம்பெருமானார், திருக்குருகைப் பிரான் பிள்ளான் சிஷ்யர்கள் : நடாதூர் அம்மாள் பரமபதம் அடைந்த தேசம் : கொல்லன் கொண்டான் (மதுரை அருகில்) க்ரந்தங்கள் : சாரார்த்த சதுஷ்டயம் (வார்த்தா மாலையின் ஒரு பகுதி), விஷ்ணு சித்தீயம் (விஷ்ணுபுராண வ்யாக்யானம்) திருவெள்ளறையில் பிறந்த எங்களாழ்வானுக்கு … Read more

ஈயுண்ணி மாதவப் பெருமாள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டியில் ஈயுண்ணி மாதவப் பெருமாள் திருநக்ஷத்ரம்: கார்த்திகை பரணி (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் ஹஸ்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது) அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன் : நம்பிள்ளை சிஷ்யர்கள்: ஈயுண்ணி பத்மநாப பெருமாள் -அவருடைய திருக்குமாரன்) ஈயுண்ணி மாதவப் பெருமாள் நம்பிள்ளையின் ப்ரியமான சிஷ்யர். அவர் சிரியாழ்வான் அப்பிள்ளை என்று அழைக்கப்பட்டார். இவர் மூலமாகத்தான் திருவாய்மொழியின் … Read more

பெரியவாச்சான் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்) ஆசார்யன்: நம்பிள்ளை சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள் க்ருஷ்ணரின் அவதாரமாக,  சேங்கனூரில் இருந்த யாமுனர்  என்பவருக்கு  பிறந்த இவர் பெரியவாச்சான் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். இவர் நம்பிள்ளையின் பல சிஷ்யர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்து அவரிடமிருந்தே எல்லா சாஸ்திர அர்த்தங்களையும் கற்றுக … Read more

ச்ருத ப்ரகாசிகா பட்டர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: தெரியவில்லை அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன்:  வேத வ்யாஸ பட்டர், நடாதூர் அம்மாள் நூல்கள்: ச்ருத  ப்ரகாசிகை , ச்ருத ப்ரதீபிகை,  வேதார்த்த ஸங்கிரஹத்திற்கு வியாக்யானம் (தாத்பர்ய தீபிகை) , சரணாகதி கத்யம் மற்றும்  ஸுபால உபநிஷத்திற்கு வ்யாக்யானம் , சுக பக்ஷீயம் வேத வ்யாஸ பட்டருக்குப் திருப்பேரனாராக அவதரித்த இவர் ஸுதர்சன ஸூரி (ஸுதர்சன … Read more

நடாதூர் அம்மாள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: எங்களாழ்வானின் திருவடித் தாமரைகளில் நடாதூரம்மாள் திருநக்ஷத்ரம்: சித்திரை, சித்திரை. அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம். ஆசார்யன்: எங்களாழ்வான். சிஷ்யர்கள்: ச்ருதப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன சூரி), கிடாம்பி அப்பிள்ளார் மற்றும் பலர். பரமபதித்த இடம்: காஞ்சிபுரம். அருளிச்செய்தவை: தத்வ ஸாரம், பரத்வாதி பஞ்சகம் (கீழ்கண்ட வலைத்தளத்தில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது- http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-parathvadhi.html), கஜேந்திர மோக்ஷ ச்லோக த்வயம், பரமார்த்த ச்லோக த்வயம், … Read more

பிள்ளை உறங்கா வில்லி தாஸர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: மாசி, ஆயில்யம் அவதார ஸ்தலம்: உறையூர் ஆசார்யன்: எம்பெருமானார் பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம் பிள்ளை உறங்கா வில்லி தாஸர்  என்பவர் அவருடைய பத்தினி பொன்னாச்சியாருடன் உறையூரில் வாழ்ந்து வந்தார். இவர் உறையூர் அரசவையின் சிறந்த மல்யுத்த வீரராக விளங்கினார். இவருடைய இயற்பெயர் தனுர் தாசர் என்பதாகும். தன் பத்தினியிடம் மிகவும் ஆசையுடன் இருந்தார் (இதற்குக் காரணம் … Read more