கிடாம்பி ஆச்சான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: சித்திரை, ஹஸ்தம் அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம் ஆசார்யன்: எம்பெருமானார் பிறந்தபோது அவர்க்குத் திருக்கச்சி நம்பிகள் துதித்தபடி தேவப்பெருமாளின் திருநாமம் ப்ரணதார்த்திஹரன் என்பது சாத்தப்பட்டது. இவரே திருக்கோஷ்டியூர் நம்பியால் எம்பெருமானாருக்குத் தளிகை அமுது பண்ணி சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டவர். இச்சரித்திரம் 6000 படி குரு பரம்பரா ப்ரபாவத்திலும் வேறு சில பூர்வாசார்ய க்ரந்தங்களிலும் அழகாக விளக்கப்பட்டுள்ளது. எம்பெருமானார் கத்ய … Read more

கோயில் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: கொமாண்டூர் இளையவில்லி  ஆச்சான், திருநாங்கூர் செம்பொன் கோயிலில் திருநக்ஷத்ரம்: சித்திரை, ஆயில்யம் அவதார ஸ்தலம்: கொமாண்டூர் ஆசார்யன்: எம்பெருமானார் பரமபதம் அடைந்த இடம்: திருப்பேரூர் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் எம்பெருமானாரின் தாய் வழி ஸஹோதரர். எம்பார் போலே. இளையவில்லி என்றால் லக்ஷ்மணன். லக்ஷ்மணன் ஸ்ரீ ராமனுக்குப் போல இவர் எம்பெருமானார்க்குக் கைங்கர்யம் செய்தார். பாலதன்வி குரு இவரே. … Read more

திருமங்கை ஆழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை அவதாரஸ்தலம்: திருக்குறையலூர் ஆசார்யன்: விஷ்வக்சேனர் ஶிஷ்யர்கள்: ஆழ்வாரின் மைத்துனர் இளையாழ்வார், பரகால ஶிஷ்யர், நீர்மேல் நடப்பான், தாளூதுவான், தோலா வழக்கன், நிழலில் மறைவான், உயரத் தொங்குவான் பிரபந்தங்கள்: பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் பரமபதம் அடைந்த இடம்: திருக்குறுங்குடி பெரியவாச்சான் பிள்ளை தம் பெரிய திருமொழி … Read more

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: மார்கழி, கேட்டை அவதாரஸ்தலம்: திருமண்டங்குடி ஆசார்யன்: விஷ்வக்சேனர் பிரபந்தங்கள்: திருமாலை, திருப்பள்ளியெழுச்சி பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம் நஞ்சீயர் தம் திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானத்தில் “அநாதி மாயயா ஸுப்த:” என்கிற கணக்கிலே ஸம்ஸாரத்திலே கிடந்த ஆழ்வாரை எம்பெருமான் மயர்வற மதிநலமருளி விழிப்பித்தான் என்கிறார். ஆழ்வாரே, பின்பு யோக நித்ரையிலிருக்கும் எம்பெருமானைத் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பினார். பெரியவாச்சான்பிள்ளை ஆழ்வாரின் … Read more

ஆண்டாள்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: திரு ஆடிப்பூரம் அவதாரஸ்தலம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆசார்யன்: பெரியாழ்வார் பிரபந்தங்கள்: திருப்பாவை, நாச்சியார் திருமொழி பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம் திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வார்கள் அனைவரையும்விட ஆண்டாளுக்குள்ள ஏற்றத்தை அழகாக எடுத்துரைக்கிறார். ஸம்ஸாரி(தேஹாத்மாபினிகள், ஐஸ்வர்யம் விரும்புபவர்கள்)களுக்கும் ஆத்ம விவேகம் அடைந்தவர்க்குமுள்ள வேறுபாடு சிறு கல்லுக்கும் பெரிய மலைக்குமுள்ளது போன்றது. தாமே முயன்று விவேகம்பெற்று … Read more

பெரியாழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆனி  ஸ்வாதி அவதாரஸ்தலம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆசார்யன்: விஷ்வக்சேனர் பிரபந்தங்கள்: திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி பரமபதம் அடைந்த இடம்: திருமாலிருஞ்சோலை திருப்பாவை வ்யாக்யானத்தில் பெரியவாச்சான்பிள்ளை பெரியாழ்வாரை அத்புதமாகப் போற்றுகிறார். ஸம்ஸாரத்தில்  மூழ்கித்தவிக்கும் ஜீவர்களுக்குப் பெரியாழ்வார் ஸஹஜ தாஸ்யம் எனும் எம்பெருமானிடம் ஜீவன் தனக்கு இயல்வான தாஸ்ய பாவத்தோடு கைங்கர்யம் செய்வதைப் பெரியாழ்வார் காட்டியருளினார், கைங்கர்யம் மூலம் எம்பெருமானை அடைய … Read more

திருப்பாணாழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: கார்த்திகை ரோஹிணி அவதாரஸ்தலம்: உறையூர் ஆசார்யன்: விஷ்வக் சேனர் பிரபந்தங்கள்: அமலனாதிபிரான் பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம் பூர்வாசார்ய கிரந்தங்களிலே பரமாசார்யரான ஆளவந்தாருக்கு முனிவாஹனர் என்று ப்ரஸித்தி பெற்ற திருப்பாணாழ்வார் மேல் விஶேஷ பக்தியுண்டு என்று காணக்கிடைக்கிறது. ஆழ்வாரின் அமலனாதிபிரானுக்கு, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். வேதாந்த தேசிகர் மூவரும் மிக அழகிய … Read more

குலசேகர ஆழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்:  மாசிப் புனர்ப்பூசம் அவதாரஸ்தலம்:  திருவஞ்சிக்களம் ஆசார்யன்: விஷ்வக் சேனர் பிரபந்தங்கள்: முகுந்தமாலா, பெருமாள் திருமொழி பரமபதம் அடைந்த இடம்: திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில் கர்வம் கொள்ள ஸ்வபாவமாகவே  நிறைய வாய்ப்பும் அனுமதியுமுள்ள அரச குலத்தில் பிறந்தும் எம்பெருமானிடத்தும் அவன் அடியார்களிடமும் அளவிலாப் பணிவு காட்டியதே குலசேகரப் பெருமாளின் ஈடற்ற பெருமை.  பெருமாள் (ஸ்ரீராமன்) பக்கல் இருந்த … Read more

திருமழிசை ஆழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்:  தை மகம் அவதாரஸ்தலம்:  திருமழிசை ஆசார்யன்: விஷ்வக் சேனர், பேயாழ்வார் சிஷ்யர்கள்: கணிகண்ணன், த்ருடவ்ரதன் பிரபந்தங்கள்: நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் பரமபதம் அடைந்த இடம்: திருக்குடந்தை ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே தொழத்தக்கவன் என்கிற  ஶாஸ்த்ர ஞானம் பூரணமாகக் கைவரப் பெற்று, தேவதாந்தர உபாசனத்தை    ஸவாஸநமாக  விடுத்தவர் என்பதால் மாமுனிகள் திருமழிசை ஆழ்வாரை, “துய்ய மதி … Read more