திருக்குருகைப்பிரான் பிள்ளான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: ஐப்பசி பூராடம் (ஆவணி மிருகசீர்ஷம் என இவருடைய தனியன் ஒன்றிலிருந்து தெரிய வருகிறது) அவதார ஸ்தலம்: ஆழ்வார் திருநகரி ஆசார்யன்: எம்பெருமானார் அருளிச்செய்தவை: திருவாய்மொழி 6000 படி வ்யாக்யானம் பிள்ளான், பெரியதிருமலை நம்பியின் சிறப்பு வாய்ந்த திருக்குமாரர் ஆவார்.  குருகேசர், குருகாதிநாதர் என்றும் இவர் அறியப்படுகிறார். எம்பெருமானாரே இவருக்கு இந்தத் திருநாமத்தைச் சாற்றி, திருவாய்மொழிக்கு முதல் … Read more

பிள்ளை லோகம் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம் (ச்ரவணம்) அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம் ஆசார்யன்: சடகோபாசார்யர் அருளிச் செய்தவை: தனியன் வ்யாக்யானங்கள், ராமானுஜ திவ்ய சரிதை, யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம், இராமானுச நூற்றந்தாதி வ்யாக்யானம், மாமுனிகளின் அநேக ஸ்ரீஸுக்திகளுக்கு வ்யாக்யானங்கள், ரஹஸ்ய க்ரந்தங்கள் சிலவற்றிற்கு வ்யாக்யானங்கள், மாமுனிகளின் வாழித்திருநாமம் – “செய்ய தாமரை தாழிணை”க்கு வ்யாக்யானம், ஸ்ரீ வைஷ்ணவ … Read more

வேதாந்தாசார்யர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ | வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி || எதிர்த்து வாதாடும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும், சிறந்த செல்வத்தைப் பெற்றவரும் (ஞானம், பக்தி, வைராக்கியம் மற்றும் பல), வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரும் ஆகிய ஸ்ரீ வேதாந்தாசார்யர்  என்னுடைய மனதில் எப்பொழுதும் உறைவாராக. திருவவதாரம் திருநாமம்: வேங்கடநாதன் அவதரித்த வருடம்: … Read more

விளாஞ்சோலைப் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : ஐப்பசி மாதம் – உத்திரட்டாதி அவதார ஸ்தலம் : திருவனந்தபுரத்தின் அருகில் கரைமணை ஆற்றின் கரையில் உள்ள அரனூர் என்ற கிராமம். ஆசார்யன் : பிள்ளை லோகாசார்யர் இவரின் தாஸ்ய நாமம் “ நலம் திகழ் நாராயணதாஸர் “ என்பது. ஈழவ குலத்தில் அவதரித்த இவரால் அக்காலத்தில் கோயிலின் உள்ளே சென்று சேவிக்க முடியவில்லை. அவருடைய … Read more

வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : ஆனி, ஸ்வாதி அவதார ஸ்தலம் : மன்னார் கோயில் (ப்ரஹ்ம தேசம்) – அம்பாசமுத்திரம் அருகில் ஆசார்யன் : பெரியவாச்சான் பிள்ளை (ஸமாச்ரயணம்), நாயனாராச்சான் பிள்ளை (க்ரந்த காலக்ஷேபம்) சிஷ்யர்கள் :  யமுனாச்சார்யார் (தத்வபூஷணம், ப்ரமேயரத்னம் ஆகியவற்றின் ஆசிரியர் ), பின்சென்ற வில்லி மற்றும் பலர். பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் அருளிச் செய்தவை : திருவாய்மொழி 12000 படி வ்யாக்யானம், திருவிருத்தம் ஸ்வாபதேச … Read more

நாயனாராச்சான் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : ஆவணி ரோஹிணி (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் சித்திரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது) அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : பெரியவாச்சான் பிள்ளை சிஷ்யர்கள் : வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர், ஸ்ரீ ரங்காசார்யார், பரகாலதாஸர் மற்றும் பலர். பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் அருளிச் செய்தவை : சரமோபாய நிர்ணயம் (http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html), அணுத்வ … Read more

வேத வ்யாஸ பட்டர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: கூரத்தாழ்வான் – பராசர பட்டர் மற்றும் வேத வ்யாஸ பட்டருடன் திருநக்ஷத்ரம் : வைகாசி, அனுஷம் அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன் : எம்பார் பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் வேத வ்யாஸ பட்டர் கூரத்தாழ்வானின் ஒப்பற்ற குமாரரும் பராசர பட்டரின் இளைய சகோதரரும் ஆவார். இவர் ஸ்ரீ ராமபிள்ளை என்றும் ஸ்ரீ ராமசூரி என்றும் அழைக்கப்படுவார். … Read more

நடாதூர் அம்மாள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: எங்களாழ்வானின் திருவடித் தாமரைகளில் நடாதூரம்மாள் திருநக்ஷத்ரம்: சித்திரை, சித்திரை. அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம். ஆசார்யன்: எங்களாழ்வான். சிஷ்யர்கள்: ச்ருதப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன சூரி), கிடாம்பி அப்பிள்ளார் மற்றும் பலர். பரமபதித்த இடம்: காஞ்சிபுரம். அருளிச்செய்தவை: தத்வ ஸாரம், பரத்வாதி பஞ்சகம் (கீழ்கண்ட வலைத்தளத்தில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது- http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-parathvadhi.html), கஜேந்திர மோக்ஷ ச்லோக த்வயம், பரமார்த்த ச்லோக த்வயம், … Read more

பிள்ளை உறங்கா வில்லி தாஸர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: மாசி, ஆயில்யம் அவதார ஸ்தலம்: உறையூர் ஆசார்யன்: எம்பெருமானார் பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம் பிள்ளை உறங்கா வில்லி தாஸர்  என்பவர் அவருடைய பத்தினி பொன்னாச்சியாருடன் உறையூரில் வாழ்ந்து வந்தார். இவர் உறையூர் அரசவையின் சிறந்த மல்யுத்த வீரராக விளங்கினார். இவருடைய இயற்பெயர் தனுர் தாசர் என்பதாகும். தன் பத்தினியிடம் மிகவும் ஆசையுடன் இருந்தார் (இதற்குக் காரணம் … Read more

வங்கிபுரத்து நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீ எம்பெருமானாரும் வங்கிபுரத்துநம்பியும் திருநக்ஷத்ரம் : அறிய இயலவில்லை அவதார ஸ்தலம்: அறிய இயலவில்லை (இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சியின் சொந்த ஊர் வங்கிபுரம் அல்லது இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சி , மணக்கால் நம்பியின்  சிஷ்யரான பிறகு வாழ்ந்த ஸ்ரீரங்கம்) ஆசார்யன்: எம்பெருமானார் சிஷ்யர்: சிறியாத்தான் வங்கிபுரத்து நம்பி அருளிச் செய்தவை : விரோதி பரிஹாரம் வங்கிபுரத்து … Read more