கூரத்தாழ்வான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : தை, ஹஸ்தம் அவதார ஸ்தலம் : கூரம் ஆசார்யன் : எம்பெருமானார் சிஷ்யர்கள் : திருவரங்கத்தமுதனார் பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் அருளிச்செய்தவை : பஞ்ச ஸ்தவம் (அதிமானுஷ ஸ்தவம், ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம், ஸுந்தரபாஹு ஸ்தவம், வரதராஜ ஸ்தவம், ஸ்ரீ ஸ்தவம்), யோநித்யம் அச்யுத மற்றும் லக்ஷ்மிநாத தனியன்கள். கி.பி 1010 (சௌம்ய … Read more

வங்கிபுரத்து நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீ எம்பெருமானாரும் வங்கிபுரத்துநம்பியும் திருநக்ஷத்ரம் : அறிய இயலவில்லை அவதார ஸ்தலம்: அறிய இயலவில்லை (இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சியின் சொந்த ஊர் வங்கிபுரம் அல்லது இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சி , மணக்கால் நம்பியின்  சிஷ்யரான பிறகு வாழ்ந்த ஸ்ரீரங்கம்) ஆசார்யன்: எம்பெருமானார் சிஷ்யர்: சிறியாத்தான் வங்கிபுரத்து நம்பி அருளிச் செய்தவை : விரோதி பரிஹாரம் வங்கிபுரத்து … Read more

வடுக நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: சித்திரை அஸ்வினி அவதார ஸ்தலம்: சாளக்ராமம், கர்நாடகா ஆசார்யன்: எம்பெருமானார் பரமபத ப்ராப்தி ஸ்தலம்: சாளக்ராமம் கிரந்தங்கள்: யதிராஜ வைபவம், ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம், ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளியபோது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று, முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில் நீராடிய உள்ளூரார் … Read more

அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – திருப்பாடகம் திருநக்ஷத்ரம்: கார்த்திகை, பரணி அவதார ஸ்தலம்: விஞ்சிமூர் ஆசார்யன்: எம்பெருமானார் சிஷ்யர்கள்: அநந்தாழ்வான், எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்தவை: ஞான சாரம், ப்ரமேய சாரம் ஆந்திர பிரதேசத்தில் உள்ள விஞ்சிமூரில் பிறந்த இவருடைய இயற்பெயர்  யஞ்ய மூர்த்தி என்பதாகும். அத்வைதியான இவர் ஒரு … Read more

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதநாராயண குரவே நம: திருநக்ஷத்ரம் : கார்த்திகை புனர்பூசம் அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம் ஆசார்யன்: மணவாள மாமுனிகள் சிஷ்யர்கள்: கோயில் அப்பன் (தன்னுடைய பூர்வாச்ரம திருக்குமாரர்), பரவஸ்து அண்ணன், பரவஸ்து அழகிய மணவாள ஜீயர், அண்ணராய சக்ரவர்த்தி, மேல்நாட்டுத் தோழப்பர் நாயனார் எனப் பலர். அருளிச் செயல்கள்: அந்திமோபாய நிஷ்டை திருநாடு அலங்கரித்த திவ்யதேசம் … Read more

மாறனேரி நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜர் சன்னிதியில் சிற்ப வடிவில் எழுந்தருளியிருக்கும் ஆளவந்தார் (மத்தியில்), தெய்வவாரி ஆண்டான் மற்றும் மாறனேரி நம்பி திருநக்ஷத்ரம்: ஆனி, ஆயில்யம் அவதார ஸ்தலம்: புராந்தகம் (பாண்டிய நாட்டில் இருக்கும் ஒரு கிராமம்) ஆசார்யன்: ஆளவந்தார் பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் ஆளவந்தாருடைய தயைக்கு பாத்திரமான சிஷ்யர் மாறனேரி நம்பி. இவர் நான்காவது வர்ணத்தில் அவதரித்தார். இவர் தன் … Read more

கிடாம்பி ஆச்சான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: சித்திரை, ஹஸ்தம் அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம் ஆசார்யன்: எம்பெருமானார் பிறந்தபோது அவர்க்குத் திருக்கச்சி நம்பிகள் துதித்தபடி தேவப்பெருமாளின் திருநாமம் ப்ரணதார்த்திஹரன் என்பது சாத்தப்பட்டது. இவரே திருக்கோஷ்டியூர் நம்பியால் எம்பெருமானாருக்குத் தளிகை அமுது பண்ணி சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டவர். இச்சரித்திரம் 6000 படி குரு பரம்பரா ப்ரபாவத்திலும் வேறு சில பூர்வாசார்ய க்ரந்தங்களிலும் அழகாக விளக்கப்பட்டுள்ளது. எம்பெருமானார் கத்ய … Read more

கோயில் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: கொமாண்டூர் இளையவில்லி  ஆச்சான், திருநாங்கூர் செம்பொன் கோயிலில் திருநக்ஷத்ரம்: சித்திரை, ஆயில்யம் அவதார ஸ்தலம்: கொமாண்டூர் ஆசார்யன்: எம்பெருமானார் பரமபதம் அடைந்த இடம்: திருப்பேரூர் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் எம்பெருமானாரின் தாய் வழி ஸஹோதரர். எம்பார் போலே. இளையவில்லி என்றால் லக்ஷ்மணன். லக்ஷ்மணன் ஸ்ரீ ராமனுக்குப் போல இவர் எம்பெருமானார்க்குக் கைங்கர்யம் செய்தார். பாலதன்வி குரு இவரே. … Read more

முதலியாண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : சித்திரை, புனர்பூஸம் அவதார ஸ்தலம் : பேட்டை ஆசார்யன்: எம்பெருமானார் பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம் முதலியாண்டான் அருளிச்செய்தவை: தாடீ பஞ்சகம், ரஹஸ்ய த்ரயம் (எங்கும் கிடைப்பது இல்லை) ஆனந்த தீக்ஷிதர், நாச்சியாரம்மன் தம்பதியினருக்கு  திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர் தாசரதி. இவர் எம்பெருமானாரின் மருமகனாவார். ராமானுஜன் பொன்னடி, யதிராஜ பாதுகா, ஸ்ரீவைஷ்ணவ தாஸர் , திருமருமார்பன் என்றும் அழைக்கப் படுகிறார். இவர் … Read more

திருக்கண்ணமங்கை ஆண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஆனி ஶ்ரவணம் (திருவோணம்) அவதார ஸ்தலம் : திருக்கண்ணமங்கை ஆசார்யன் : நாதமுனிகள் பரமபதித்த இடம்: திருக்கண்ணமங்கை அருளிச்செய்தவை: நாச்சியார் திருமொழி – “அல்லி நாள் தாமரை மேல்” என்று தொடங்கும் தனியன். தாயாருடன் எழுந்தருளியிருக்கும் பக்தவத்ஸலன் எம்பெருமான் – திருக்கண்ணமங்கை திருக்கண்ணமங்கை ஆண்டான் – திருக்கண்ணமங்கை நாதமுனிகளின் தயைக்குப் பாத்திரமாக இருப்பவர் திருக்கண்ணமங்கை … Read more