பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதநாராயண குரவே நம: திருநக்ஷத்ரம் : கார்த்திகை புனர்பூசம் அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம் ஆசார்யன்: மணவாள மாமுனிகள் சிஷ்யர்கள்: கோயில் அப்பன் (தன்னுடைய பூர்வாச்ரம திருக்குமாரர்), பரவஸ்து அண்ணன், பரவஸ்து அழகிய மணவாள ஜீயர், அண்ணராய சக்ரவர்த்தி, மேல்நாட்டுத் தோழப்பர் நாயனார் எனப் பலர். அருளிச் செயல்கள்: அந்திமோபாய நிஷ்டை திருநாடு அலங்கரித்த திவ்யதேசம் … Read more

மாறனேரி நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜர் சன்னிதியில் சிற்ப வடிவில் எழுந்தருளியிருக்கும் ஆளவந்தார் (மத்தியில்), தெய்வவாரி ஆண்டான் மற்றும் மாறனேரி நம்பி திருநக்ஷத்ரம்: ஆனி, ஆயில்யம் அவதார ஸ்தலம்: புராந்தகம் (பாண்டிய நாட்டில் இருக்கும் ஒரு கிராமம்) ஆசார்யன்: ஆளவந்தார் பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் ஆளவந்தாருடைய தயைக்கு பாத்திரமான சிஷ்யர் மாறனேரி நம்பி. இவர் நான்காவது வர்ணத்தில் அவதரித்தார். இவர் தன் … Read more

கிடாம்பி ஆச்சான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: சித்திரை, ஹஸ்தம் அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம் ஆசார்யன்: எம்பெருமானார் பிறந்தபோது அவர்க்குத் திருக்கச்சி நம்பிகள் துதித்தபடி தேவப்பெருமாளின் திருநாமம் ப்ரணதார்த்திஹரன் என்பது சாத்தப்பட்டது. இவரே திருக்கோஷ்டியூர் நம்பியால் எம்பெருமானாருக்குத் தளிகை அமுது பண்ணி சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டவர். இச்சரித்திரம் 6000 படி குரு பரம்பரா ப்ரபாவத்திலும் வேறு சில பூர்வாசார்ய க்ரந்தங்களிலும் அழகாக விளக்கப்பட்டுள்ளது. எம்பெருமானார் கத்ய … Read more

கோயில் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: கொமாண்டூர் இளையவில்லி  ஆச்சான், திருநாங்கூர் செம்பொன் கோயிலில் திருநக்ஷத்ரம்: சித்திரை, ஆயில்யம் அவதார ஸ்தலம்: கொமாண்டூர் ஆசார்யன்: எம்பெருமானார் பரமபதம் அடைந்த இடம்: திருப்பேரூர் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் எம்பெருமானாரின் தாய் வழி ஸஹோதரர். எம்பார் போலே. இளையவில்லி என்றால் லக்ஷ்மணன். லக்ஷ்மணன் ஸ்ரீ ராமனுக்குப் போல இவர் எம்பெருமானார்க்குக் கைங்கர்யம் செய்தார். பாலதன்வி குரு இவரே. … Read more

முதலியாண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : சித்திரை, புனர்பூஸம் அவதார ஸ்தலம் : பேட்டை ஆசார்யன்: எம்பெருமானார் பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம் முதலியாண்டான் அருளிச்செய்தவை: தாடீ பஞ்சகம், ரஹஸ்ய த்ரயம் (எங்கும் கிடைப்பது இல்லை) ஆனந்த தீக்ஷிதர், நாச்சியாரம்மன் தம்பதியினருக்கு  திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர் தாசரதி. இவர் எம்பெருமானாரின் மருமகனாவார். ராமானுஜன் பொன்னடி, யதிராஜ பாதுகா, ஸ்ரீவைஷ்ணவ தாஸர் , திருமருமார்பன் என்றும் அழைக்கப் படுகிறார். இவர் … Read more

திருக்கண்ணமங்கை ஆண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஆனி ஶ்ரவணம் (திருவோணம்) அவதார ஸ்தலம் : திருக்கண்ணமங்கை ஆசார்யன் : நாதமுனிகள் பரமபதித்த இடம்: திருக்கண்ணமங்கை அருளிச்செய்தவை: நாச்சியார் திருமொழி – “அல்லி நாள் தாமரை மேல்” என்று தொடங்கும் தனியன். தாயாருடன் எழுந்தருளியிருக்கும் பக்தவத்ஸலன் எம்பெருமான் – திருக்கண்ணமங்கை திருக்கண்ணமங்கை ஆண்டான் – திருக்கண்ணமங்கை நாதமுனிகளின் தயைக்குப் பாத்திரமாக இருப்பவர் திருக்கண்ணமங்கை … Read more

പൊന്നടിക്കല്‍ ജീയര്‍‌

ശ്രീ: ശ്രീമതേ ശഠകോപായ നമ: ശ്രീമതേ രാമാനുജായ നമ: ശ്രീമദ് വരവരമുനയേ നമ: ശ്രീ വാനാചല മഹാമുനയേ നമ: വാനമാമലൈ ക്ഷേത്രത്തിലെ പൊന്നടിക്കാൽ ജീയർ തിരുവല്ലിക്കേണീ ക്ഷേത്രത്തിലെ വാനമാമലൈ ജീയർ തിരുനക്ഷത്രം – കന്നി പുണര്‍തം അവതാര സ്ഥലം – വാനമാമലൈ ആചാര്യൻ – അഴകിയ മണവാള മാമുനികൾ പരമപദം പ്രാപിച്ച സ്ഥലം – വാനമാമലൈ ഗ്രന്ഥങ്ങൾ – തിരുപ്പാവൈ സ്വാപദേശം തുടങ്ങിയവ പൊന്നടിക്കൽ ജിയ്യർടെ പൂർവാശ്രമ (സന്യാസിയാകുന്നതിനെ മുൻപ്) നാമം അഴകിയ വരദര്‍ എന്നായിരുന്നു. അദ്ദേഹത്തിന് … Read more

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆடி – பூசம் அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம் (திருத்தண்கா, தீபப்ரகாசர் சந்நிதி அருகே) ஆசார்யன்: மணவாள மாமுனிகள் சிஷ்யர்கள்: தமது திருக்குமாரர்களான அண்ணனப்பா, அனந்தாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செயல்கள்: ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத் பாகவதம், ஸுபாலோபநிஷத் ஆகியவைகளுக்கு குறுகிய வ்யாக்யானங்கள். பராசர பட்டரின் அஷ்டச்லோகீ வ்யாக்யானம் மாமுனிகளின் நியமனப்படி : ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம், … Read more

திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆவணி ரோஹிணி அவதார ஸ்தலம்: மதுரமங்கலம் ஆசார்யன்: கோயில் கந்தாடை ரங்காசார்யர் ஸ்வாமி (சண்டமாருதம் தொட்டாசார்யர் திருவம்ஸம்) சிஷ்யர்கள்: பலர் பரமபதித்த இடம்: ஸ்ரீபெரும்பூதூர் இவர் மதுரமங்கலத்தில் ராகவாசார்யருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஆவணி ரோஹிணி அன்று அவதரித்தார். கண்ணன் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் திருநக்ஷத்திரத்தன்று பிறந்ததால் இவருக்கும் கிருஷ்ணன் என்றே பெயரிட்டனர். இவர் சீரியதான ஸ்ரீவத்ஸ குலத்தில் … Read more

திருவரங்கப் பெருமாள் அரையர்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருவரங்கப்பெருமாள் அரையர் – ஸ்ரீரங்கம் திருநக்ஷத்ரம் : வைகாசி, கேட்டை அவதார ஸ்தலம்: திருவரங்கம் ஆசார்யன்: மணக்கால் நம்பி, ஆளவந்தார் சிஷ்யர்கள்: எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப சீடர்) பரமபதித்த இடம் : திருவரங்கம் திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தாரின் திருக்குமாரர் மற்றும் ப்ரதான ஶிஷ்யர் ஆவார். திருவரங்கப் பெருமாள் அரையர் இசை, அபிநயம், நாடகம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினார். அரையர் … Read more