அப்பிள்ளை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: தெரியவில்லை அவதார ஸ்தலம்: தெரியவில்லை ஆசார்யன்: மணவாள மாமுனிகள் அருளிச்செயல்கள்: இயற்பாவில் உள்ள அனைத்துத் திருவந்தாதிகளுக்கும் வ்யாக்யானங்கள், திருவிருத்த வ்யாக்யானம் (முதல் 15 பாசுரங்கள்), யதிராஜ விம்சதி வ்யாக்யானம், வாழி திருநாமங்கள். ப்ரணதார்த்திஹரன் என்ற திருநாமம்கொண்டு அவதரித்தார், பின்னர் “அப்பிள்ளை” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். இவரே பிற்காலத்தில் மாமுனிகளின் நெருங்கிய சீடரும் அஷ்டதிக்கஜங்களில் ஒருவருமாகத் திகழ்ந்தார். … Read more