திருமழிசை ஆழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்:  தை மகம் அவதாரஸ்தலம்:  திருமழிசை ஆசார்யன்: விஷ்வக் சேனர், பேயாழ்வார் சிஷ்யர்கள்: கணிகண்ணன், த்ருடவ்ரதன் பிரபந்தங்கள்: நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் பரமபதம் அடைந்த இடம்: திருக்குடந்தை ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே தொழத்தக்கவன் என்கிற  ஶாஸ்த்ர ஞானம் பூரணமாகக் கைவரப் பெற்று, தேவதாந்தர உபாசனத்தை    ஸவாஸநமாக  விடுத்தவர் என்பதால் மாமுனிகள் திருமழிசை ஆழ்வாரை, “துய்ய மதி … Read more

முதலாழ்வார்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: இந்த கட்டுரையில் முதலாழ்வார்கள் (பொய்கையார், பூதத்தார், பேயார்) வைபவத்தை பேசுவோம். பொய்கை ஆழ்வார் : திருநட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் அவதார திருத்தலம் : திருவெஃகா (காஞ்சிபுரம்) ஆசாரியன் : சேனை முதலியார் பிரபந்தம் : முதல் திருவந்தாதி திருவெஃகா யதோக்தகாரி பெருமாள் கோயிலின் அருகில் உள்ள குளத்தில் (புஷ்கரணி) பொய்கை ஆழ்வார் அவதரித்தார். இவரின் மறு … Read more

ஸேனை முதலியார் (விஷ்வக்ஸேநர்)

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: கீழே நாம் பெரிய பெருமாளைப்பற்றியும் பெரிய பிராட்டியாரைப்பற்றியும் அநுபவித்தோம். மேலே திவ்ய தம்பதிகளின் ஸேநாதிபதியானவரும், ‘யஸ்ய த்விரத வக்ராத்யா‘ என்று ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இரண்டாவது ச்லோகத்தில், “நம் விக்நங்களை (தடைகளை / கஷ்டங்களை)  விலக்கிக் கொடுப்பவரான விஷ்வக்ஸேநரை ஆஶ்ரயிக்கிறேன்” என்று வணங்கப்படும் ஸேனை முதல்வரைத் தரிசிப்போம். ஸேனை முதலியார் (விஷ்வக்ஸேநர்) திருநக்ஷத்திரம்: ஐப்பசி, பூராடம் அருளிய … Read more

திவ்ய தம்பதி

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: கீழே நாம் குருபரம்பரையின் முன்னுரையைப் பார்த்தோம் (http://acharyas.koyil.org/index.php/2015/03/14/introduction-2-tamil/). மேலே ஒராண்வழி ஆசார்ய பரம்பரையை பற்றித்  தெரிந்து கொள்வோம். ஒராண்வழி என்றால் ஒர் ஆசார்யன் தன் ஶிஷ்யனுக்கும், அந்த ஶிஷ்யனே பின்னாளில் ஆசார்யனாய் அவருடைய ஶிஷ்யனுக்கு என்று தொடர்ச்சியாக உண்மையான ஞானத்தை போதித்து வருவது. இங்கு உண்மையான ஞானம் என்று குறிப்பது பூர்வாசார்யர்கள் கருணையோடு நமக்காகவே அருளிச்செய்த ரஹஸ்ய … Read more

முன்னுரை (தொடர்ச்சி)

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/03/13/introduction-tamil/), நாம் நம்முடைய குருபரம்பரையைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தொடங்கினோம். ஶ்ரிய:பதியான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி மற்றும் எண்ணிலடங்காத திவ்ய மஹிஷிகளுடனும் அநந்தன் கருடன் விஷ்வக்ஸேனர் முதலிய நித்ய ஸூரிகளுடனும் முக்தர்களுடனும் எண்ணிலடங்காத கல்யாண குணங்களை உடையவனாகவும் விளங்குகிறான். ஸ்ரீவைகுண்டம் என்கிற பரம்பதம் எல்லையில்லாத இன்பங்களை உள்ளடக்கியுள்ள இடம். … Read more

முன்னுரை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம் அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ஸ்ரீமந் நாராயணன் தொடக்கமாகவும் நாதமுனி மற்றும் ஆளவந்தாரை நடுவாகவும் என்னுடைய ஆசார்யனை ஈறாகவும் கொண்டுள்ள சீரிய குருபரம்பரையை நான் வணங்குகிறேன். நம்முடைய குருபரம்பரையைக் கொண்டாடும் இந்த திவ்யமான ச்லோகம் கூரத்தாழ்வானால் அருளப்பட்டது. அவருக்கு அஸ்மதாசார்ய என்னும் பதம் அவருடைய ஆசார்யனான எம்பெருமானாரைக் குறிக்கும். ஆனால் … Read more