எங்களாழ்வான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : சித்திரை ரோஹிணி அவதார ஸ்தலம் : திருவெள்ளறை ஆசார்யன் : எம்பெருமானார், திருக்குருகைப் பிரான் பிள்ளான் சிஷ்யர்கள் : நடாதூர் அம்மாள் பரமபதம் அடைந்த தேசம் : கொல்லன் கொண்டான் (மதுரை அருகில்) க்ரந்தங்கள் : சாரார்த்த சதுஷ்டயம் (வார்த்தா மாலையின் ஒரு பகுதி), விஷ்ணு சித்தீயம் (விஷ்ணுபுராண வ்யாக்யானம்) திருவெள்ளறையில் பிறந்த எங்களாழ்வானுக்கு … Read more

ஈயுண்ணி மாதவப் பெருமாள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டியில் ஈயுண்ணி மாதவப் பெருமாள் திருநக்ஷத்ரம்: கார்த்திகை பரணி (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் ஹஸ்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது) அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன் : நம்பிள்ளை சிஷ்யர்கள்: ஈயுண்ணி பத்மநாப பெருமாள் -அவருடைய திருக்குமாரன்) ஈயுண்ணி மாதவப் பெருமாள் நம்பிள்ளையின் ப்ரியமான சிஷ்யர். அவர் சிரியாழ்வான் அப்பிள்ளை என்று அழைக்கப்பட்டார். இவர் மூலமாகத்தான் திருவாய்மொழியின் … Read more

பெரியவாச்சான் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்) ஆசார்யன்: நம்பிள்ளை சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள் க்ருஷ்ணரின் அவதாரமாக,  சேங்கனூரில் இருந்த யாமுனர்  என்பவருக்கு  பிறந்த இவர் பெரியவாச்சான் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். இவர் நம்பிள்ளையின் பல சிஷ்யர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்து அவரிடமிருந்தே எல்லா சாஸ்திர அர்த்தங்களையும் கற்றுக … Read more

ச்ருத ப்ரகாசிகா பட்டர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: தெரியவில்லை அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன்:  வேத வ்யாஸ பட்டர், நடாதூர் அம்மாள் நூல்கள்: ச்ருத  ப்ரகாசிகை , ச்ருத ப்ரதீபிகை,  வேதார்த்த ஸங்கிரஹத்திற்கு வியாக்யானம் (தாத்பர்ய தீபிகை) , சரணாகதி கத்யம் மற்றும்  ஸுபால உபநிஷத்திற்கு வ்யாக்யானம் , சுக பக்ஷீயம் வேத வ்யாஸ பட்டருக்குப் திருப்பேரனாராக அவதரித்த இவர் ஸுதர்சன ஸூரி (ஸுதர்சன … Read more

நடாதூர் அம்மாள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: எங்களாழ்வானின் திருவடித் தாமரைகளில் நடாதூரம்மாள் திருநக்ஷத்ரம்: சித்திரை, சித்திரை. அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம். ஆசார்யன்: எங்களாழ்வான். சிஷ்யர்கள்: ச்ருதப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன சூரி), கிடாம்பி அப்பிள்ளார் மற்றும் பலர். பரமபதித்த இடம்: காஞ்சிபுரம். அருளிச்செய்தவை: தத்வ ஸாரம், பரத்வாதி பஞ்சகம் (கீழ்கண்ட வலைத்தளத்தில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது- http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-parathvadhi.html), கஜேந்திர மோக்ஷ ச்லோக த்வயம், பரமார்த்த ச்லோக த்வயம், … Read more

பிள்ளை உறங்கா வில்லி தாஸர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: மாசி, ஆயில்யம் அவதார ஸ்தலம்: உறையூர் ஆசார்யன்: எம்பெருமானார் பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம் பிள்ளை உறங்கா வில்லி தாஸர்  என்பவர் அவருடைய பத்தினி பொன்னாச்சியாருடன் உறையூரில் வாழ்ந்து வந்தார். இவர் உறையூர் அரசவையின் சிறந்த மல்யுத்த வீரராக விளங்கினார். இவருடைய இயற்பெயர் தனுர் தாசர் என்பதாகும். தன் பத்தினியிடம் மிகவும் ஆசையுடன் இருந்தார் (இதற்குக் காரணம் … Read more

அப்பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: தெரியவில்லை அவதார ஸ்தலம்: தெரியவில்லை ஆசார்யன்: மணவாள மாமுனிகள் அருளிச்செயல்கள்: இயற்பாவில் உள்ள அனைத்துத் திருவந்தாதிகளுக்கும் வ்யாக்யானங்கள், திருவிருத்த வ்யாக்யானம் (முதல் 15 பாசுரங்கள்), யதிராஜ விம்சதி வ்யாக்யானம், வாழி திருநாமங்கள். ப்ரணதார்த்திஹரன் என்ற திருநாமம்கொண்டு அவதரித்தார், பின்னர் “அப்பிள்ளை” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். இவரே பிற்காலத்தில் மாமுனிகளின் நெருங்கிய சீடரும் அஷ்டதிக்கஜங்களில் ஒருவருமாகத் திகழ்ந்தார். … Read more

திருவரங்கத்து அமுதனார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : பங்குனி ஹஸ்தம் அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : கூரத்தாழ்வான் பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம் பூர்வத்தில் பெரிய கோயில் நம்பி என்ற திருநாமம் பூண்டிருந்த திருவரங்கத்து அமுதனார் கோயில் காப்பாளராகவும் புரோஹிதராயும் இருந்தார். பௌரோஹித்யமாவது கோயிலில் பஞ்சாங்கம், புராணம் வாசிப்பது வேத விண்ணப்பம் செய்வது முதலியன. முதலில் இவர் எம்பெருமானாரின் … Read more

கூர நாராயண ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன்: கூரத்தாழ்வான், பராசர பட்டர் பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம் நூல்கள்: சுதர்சன சதகம், ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம், ஸ்ரீ சூக்த பாஷ்யம், உபநிஷத் பாஷ்யம், நித்ய கிரந்தம்(திருவாராதனம்) சிஷ்யர்கள்: சேமம் ஜீயர், திருக்குருகைப்பிரான் ஜீயர், சுந்தர பாண்டிய தேவன் போன்றோர் எம்பாரின் இளைய ஸஹோதரர் சிறிய கோவிந்தப் … Read more

சோமாசியாண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: எம்பெருமானார் திருநக்ஷத்ரம்: சித்திரைத் திருவாதிரை அவதார ஸ்தலம்: காராஞ்சி ஆசார்யன்: எம்பெருமானார் கிரந்தங்கள்: ஸ்ரீ பாஷ்ய விவரணம், குரு குணாவளி (எம்பெருமானார் பெருமை பேசுவது), ஷடர்த்த ஸம்க்ஷேபம் சோம யாகம் செய்யும் குடியில் பிறந்த ஸ்ரீ ராம மிச்ரர் எம்பெருமானார் தாமே நியமித்தருளிய 74 சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர். ஸோமயாஜியார் என்றும் கூறுவர். ஸ்ரீபாஷ்யத்துக்கு முதலில் வ்யாக்யானம் சாதித்தவர் … Read more