மாறனேரி நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜர் சன்னிதியில் சிற்ப வடிவில் எழுந்தருளியிருக்கும் ஆளவந்தார் (மத்தியில்), தெய்வவாரி ஆண்டான் மற்றும் மாறனேரி நம்பி திருநக்ஷத்ரம்: ஆனி, ஆயில்யம் அவதார ஸ்தலம்: புராந்தகம் (பாண்டிய நாட்டில் இருக்கும் ஒரு கிராமம்) ஆசார்யன்: ஆளவந்தார் பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் ஆளவந்தாருடைய தயைக்கு பாத்திரமான சிஷ்யர் மாறனேரி நம்பி. இவர் நான்காவது வர்ணத்தில் அவதரித்தார். இவர் தன் … Read more

கிடாம்பி ஆச்சான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: சித்திரை, ஹஸ்தம் அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம் ஆசார்யன்: எம்பெருமானார் பிறந்தபோது அவர்க்குத் திருக்கச்சி நம்பிகள் துதித்தபடி தேவப்பெருமாளின் திருநாமம் ப்ரணதார்த்திஹரன் என்பது சாத்தப்பட்டது. இவரே திருக்கோஷ்டியூர் நம்பியால் எம்பெருமானாருக்குத் தளிகை அமுது பண்ணி சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டவர். இச்சரித்திரம் 6000 படி குரு பரம்பரா ப்ரபாவத்திலும் வேறு சில பூர்வாசார்ய க்ரந்தங்களிலும் அழகாக விளக்கப்பட்டுள்ளது. எம்பெருமானார் கத்ய … Read more

கோயில் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: கொமாண்டூர் இளையவில்லி  ஆச்சான், திருநாங்கூர் செம்பொன் கோயிலில் திருநக்ஷத்ரம்: சித்திரை, ஆயில்யம் அவதார ஸ்தலம்: கொமாண்டூர் ஆசார்யன்: எம்பெருமானார் பரமபதம் அடைந்த இடம்: திருப்பேரூர் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் எம்பெருமானாரின் தாய் வழி ஸஹோதரர். எம்பார் போலே. இளையவில்லி என்றால் லக்ஷ்மணன். லக்ஷ்மணன் ஸ்ரீ ராமனுக்குப் போல இவர் எம்பெருமானார்க்குக் கைங்கர்யம் செய்தார். பாலதன்வி குரு இவரே. … Read more

ಮಧುರಕವಿ ಆಳ್ವಾರ್

ಶ್ರೀ: ಶ್ರೀಮತೇ ಶಠಕೋಪಾಯ ನಮ: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮ: ಶ್ರೀಮದ್ ವರವರಮುನಯೇ ನಮ: ಶ್ರೀ ವಾನಾಚಲ ಮಹಾಮುನಯೇ ನಮ: ತಿರುನಕ್ಷತ್ರಮ್:  ಚಿತ್ತಿರೈ, ಚಿತ್ತಿರೈ ಅವತಾರ ಸ್ಥಳ:  ತಿರುಕ್ಕೋಳೂರ್ ಆಚಾರ್ಯನ್:  ನಮ್ಮಾಳ್ವಾರ್ ಕೃತಿಗಳು:  ಕಣ್ಣಿನುಣ್ ಚಿರುತ್ತಾಮ್ಬು ಪರಮಪದಕ್ಕೆ ಸೇರಿದ ಸ್ಥಳ: ಆಳ್ವಾರ್ ತಿರುನಗರಿ ನಂಪಿಳ್ಳೈ ತಮ್ಮ ವ್ಯಾಖ್ಯಾನ ಅವತಾರಿಕೆಯಲ್ಲಿ ಮಧುರಕವಿ ಆಳ್ವಾರರ ವೈಭವಗಳನ್ನು ಸುಂದರವಾಗಿ ತೆರೆದಿಟ್ಟಿದ್ದಾರೆ. ಅದರ ಕುಡಿನೋಟ ಇಲ್ಲಿದೆ. ಋಷಿಗಳು ತಮ್ಮ ದೃಷ್ಟಿಯನ್ನು ಸಾಮಾನ್ಯ ಶಾಸ್ತ್ರಗಳ ಮೇಲೆ ಕೇಂದ್ರೀಕರಿಸಿದ್ದಾರೆ; ಅವುಗಳು ಪುರುಷಾರ್ಥ (ಆತ್ಮದ ಗುರಿ ಸಾಧನೆ) ಗಳಾದ … Read more

முதலியாண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : சித்திரை, புனர்பூஸம் அவதார ஸ்தலம் : பேட்டை ஆசார்யன்: எம்பெருமானார் பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம் முதலியாண்டான் அருளிச்செய்தவை: தாடீ பஞ்சகம், ரஹஸ்ய த்ரயம் (எங்கும் கிடைப்பது இல்லை) ஆனந்த தீக்ஷிதர், நாச்சியாரம்மன் தம்பதியினருக்கு  திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர் தாசரதி. இவர் எம்பெருமானாரின் மருமகனாவார். ராமானுஜன் பொன்னடி, யதிராஜ பாதுகா, ஸ்ரீவைஷ்ணவ தாஸர் , திருமருமார்பன் என்றும் அழைக்கப் படுகிறார். இவர் … Read more

ಮುದಲಾಳ್ವಾರ್ ಗಳು

ಶ್ರೀ: ಶ್ರೀಮತೇ ಶಠಕೋಪಾಯ ನಮ: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮ: ಶ್ರೀಮದ್ ವರವರಮುನಯೇ ನಮ: ಶ್ರೀ ವಾನಾಚಲ ಮಹಾಮುನಯೇ ನಮ: ಪೊಯ್ ಗೈ ಆಳ್ವಾರ್ ತಿರು ನಕ್ಷತ್ರ೦: ಐಪ್ಪಶಿ, ತಿರುವೋಣ೦ ಅವತಾರ ಸ್ಥಳ೦: ಕಾ೦ಚಿಪುರ೦ ಆಚಾರ್ಯರು: ಸೇನೈ ಮುದಲಿಯಾರ್ ಕೃತಿಗಳು: ಮುದಲ್ ತಿರುವ೦ದಾದಿ ಪೊಯ್ ಗೈ ಆಳ್ವಾರ್ ರವರು ಜನಿಸಿದ ಸ್ಥಳ ತಿರುವೆ:ಕಾ ದ ಯಥೋಕ್ತಕಾರಿ ದೇವಸ್ಥಾನದ ಬಳಿ ಇರುವ ಒ೦ದು ಕೊಳದಲ್ಲಿ. ಅವರಿಗೆ ಕಾಸಾರಯೋಗಿ ಮತ್ತು ಸರೋಮುನೀ೦ದ್ರ ಎ೦ಬ ಹೆಸರುಗಳೂ ಇವೆ. ಇವರ ತನಿಯನ್: ಕಾ೦ಚ್ಯಾ೦ ಸರಸಿ … Read more

திருக்கண்ணமங்கை ஆண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஆனி ஶ்ரவணம் (திருவோணம்) அவதார ஸ்தலம் : திருக்கண்ணமங்கை ஆசார்யன் : நாதமுனிகள் பரமபதித்த இடம்: திருக்கண்ணமங்கை அருளிச்செய்தவை: நாச்சியார் திருமொழி – “அல்லி நாள் தாமரை மேல்” என்று தொடங்கும் தனியன். தாயாருடன் எழுந்தருளியிருக்கும் பக்தவத்ஸலன் எம்பெருமான் – திருக்கண்ணமங்கை திருக்கண்ணமங்கை ஆண்டான் – திருக்கண்ணமங்கை நாதமுனிகளின் தயைக்குப் பாத்திரமாக இருப்பவர் திருக்கண்ணமங்கை … Read more

పిళ్ళై ఉరంగా విల్లి దాసర్

శ్రీ: శ్రీమతే రామానుజాయ నమ: శ్రీమద్ వరవరమునయే నమ: శ్రీ వానాచల మహామునయే నమ: తిరునక్షత్రము: మాఘ మాసము, ఆశ్లేషా అవతార స్థలము: ఉఱైయూర్ ఆచార్యులు: ఎమ్పెరుమానార్ పరమపదము చేరిన ప్రదేశము: శ్రీరంగము పిళ్ళై ఉరంగా విల్లి దాసర్ మరియు వారి దర్మపత్ని పొన్నాచ్చియార్ ఉఱైయూర్ లో నివసించేవారు. దాసర్ ఆ దేశము రాజుగారి కొలువులో గొప్ప మల్లయోదుడు. వారు తమ దర్మపత్ని సౌందర్యముయందు ఎంతో అనుభందమును కలిగి ఉండెడివారు (ముఖ్యముగా ఆమె నేత్రములందు). వారికి దనుర్దాసు … Read more

മുതലാഴ്വാന്മാർ

പൂച്ച, താൻ ഇരിക്കുന്ന ഇരുപ്പിൽ ചിരന്നിരുന്നാലു എലി പുരത്തേക്കിരങ്ങുവില്ലാ എന്നാപ്പോലെ കവി പാടുന്നവര് കവികളാണ്. ചൊല്ലുകളെ മിടഞ്ഞു, “എന്നെയെടുക്കു, എന്നെയെടുക്കു” എന്ന് ആവശ്യപ്പെടുന്നതു പോലേ അർത്ഥപുഷ്ടിയോടെ കവി പാടുന്നവര് ചൊർകവികള്. പ്രയോജനത്തെ ഗണിക്കാത്തെ ഭഗവദ് വിഷയത്തില് കവി പാടുന്നവര് ചെഞ്ചൊര്കവികള്.