நடாதூர் அம்மாள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: எங்களாழ்வானின் திருவடித் தாமரைகளில் நடாதூரம்மாள் திருநக்ஷத்ரம்: சித்திரை, சித்திரை. அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம். ஆசார்யன்: எங்களாழ்வான். சிஷ்யர்கள்: ச்ருதப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன சூரி), கிடாம்பி அப்பிள்ளார் மற்றும் பலர். பரமபதித்த இடம்: காஞ்சிபுரம். அருளிச்செய்தவை: தத்வ ஸாரம், பரத்வாதி பஞ்சகம் (கீழ்கண்ட வலைத்தளத்தில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது- http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-parathvadhi.html), கஜேந்திர மோக்ஷ ச்லோக த்வயம், பரமார்த்த ச்லோக த்வயம், … Read more

பிள்ளை உறங்கா வில்லி தாஸர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: மாசி, ஆயில்யம் அவதார ஸ்தலம்: உறையூர் ஆசார்யன்: எம்பெருமானார் பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம் பிள்ளை உறங்கா வில்லி தாஸர்  என்பவர் அவருடைய பத்தினி பொன்னாச்சியாருடன் உறையூரில் வாழ்ந்து வந்தார். இவர் உறையூர் அரசவையின் சிறந்த மல்யுத்த வீரராக விளங்கினார். இவருடைய இயற்பெயர் தனுர் தாசர் என்பதாகும். தன் பத்தினியிடம் மிகவும் ஆசையுடன் இருந்தார் (இதற்குக் காரணம் … Read more

அப்பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: தெரியவில்லை அவதார ஸ்தலம்: தெரியவில்லை ஆசார்யன்: மணவாள மாமுனிகள் அருளிச்செயல்கள்: இயற்பாவில் உள்ள அனைத்துத் திருவந்தாதிகளுக்கும் வ்யாக்யானங்கள், திருவிருத்த வ்யாக்யானம் (முதல் 15 பாசுரங்கள்), யதிராஜ விம்சதி வ்யாக்யானம், வாழி திருநாமங்கள். ப்ரணதார்த்திஹரன் என்ற திருநாமம்கொண்டு அவதரித்தார், பின்னர் “அப்பிள்ளை” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். இவரே பிற்காலத்தில் மாமுனிகளின் நெருங்கிய சீடரும் அஷ்டதிக்கஜங்களில் ஒருவருமாகத் திகழ்ந்தார். … Read more

திருவரங்கத்து அமுதனார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : பங்குனி ஹஸ்தம் அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன் : கூரத்தாழ்வான் பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம் பூர்வத்தில் பெரிய கோயில் நம்பி என்ற திருநாமம் பூண்டிருந்த திருவரங்கத்து அமுதனார் கோயில் காப்பாளராகவும் புரோஹிதராயும் இருந்தார். பௌரோஹித்யமாவது கோயிலில் பஞ்சாங்கம், புராணம் வாசிப்பது வேத விண்ணப்பம் செய்வது முதலியன. முதலில் இவர் எம்பெருமானாரின் … Read more

പെരിയാഴ്വാർ

ശ്രീ: ശ്രീമതേ ശഠകോപായ നമ: ശ്രീമതേ രാമാനുജായ നമ: ശ്രീമദ് വരവരമുനയേ നമ: ശ്രീ വാനാചല മഹാമുനയേ നമ: ത്രുനക്ഷത്രം – മിഥുനം ചോതി അവതാര സ്ഥലം – ശ്രീവില്ലിപുത്തുർ (തമിഴ്നാട്ടില് രാജപാളയത്തെ അടുത്ത്) ആചാര്യൻ – വിഷ്വക്സേനർ ഗ്രന്ഥങ്ങൾ –   തൃപ്പല്ലാണ്ട്, പെരിയാഴ്വാർ തൃമൊഴി പരമപദിച്ച സ്ഥലം – തൃമാലിരുഞ്ചോലൈ (തമിഴ്നാട്ടില് മധുരയെ അടുത്ത കള്ളഴകർ ക്ഷേത്രമുള്ള അഴകര് കോവിൽ) “വേദവായ്ത്തൊഴിലാളികൾ വാഴുന്ന വില്ലിപുത്തൂർ” എന്നു പാടിപ്പുകഴ്ത്തിയ ശ്രീവിള്ളിപുത്തുരില്,   വേദ പാരായണം ചെയ്‌തിരുന്ന, ഉത്തമ … Read more

கூர நாராயண ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன்: கூரத்தாழ்வான், பராசர பட்டர் பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம் நூல்கள்: சுதர்சன சதகம், ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம், ஸ்ரீ சூக்த பாஷ்யம், உபநிஷத் பாஷ்யம், நித்ய கிரந்தம்(திருவாராதனம்) சிஷ்யர்கள்: சேமம் ஜீயர், திருக்குருகைப்பிரான் ஜீயர், சுந்தர பாண்டிய தேவன் போன்றோர் எம்பாரின் இளைய ஸஹோதரர் சிறிய கோவிந்தப் … Read more

சோமாசியாண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: எம்பெருமானார் திருநக்ஷத்ரம்: சித்திரைத் திருவாதிரை அவதார ஸ்தலம்: காராஞ்சி ஆசார்யன்: எம்பெருமானார் கிரந்தங்கள்: ஸ்ரீ பாஷ்ய விவரணம், குரு குணாவளி (எம்பெருமானார் பெருமை பேசுவது), ஷடர்த்த ஸம்க்ஷேபம் சோம யாகம் செய்யும் குடியில் பிறந்த ஸ்ரீ ராம மிச்ரர் எம்பெருமானார் தாமே நியமித்தருளிய 74 சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர். ஸோமயாஜியார் என்றும் கூறுவர். ஸ்ரீபாஷ்யத்துக்கு முதலில் வ்யாக்யானம் சாதித்தவர் … Read more

ಕುಲಶೇಖರ ಆಳ್ವಾರ್

ಶ್ರೀ: ಶ್ರೀಮತೇ ಶಠಕೋಪಾಯ ನಮ: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮ: ಶ್ರೀಮದ್ ವರವರಮುನಯೇ ನಮ: ಶ್ರೀ ವಾನಾಚಲ ಮಹಾಮುನಯೇ ನಮ:  ತಿರುನಕ್ಷತ್ರಮ್:  ಮಾಶಿ, ಪುನರ್ಪೂಸಮ್ ಅವತಾರ ಸ್ಥಲ:  ತಿರುವಂಜಿಕ್ಕಳಮ್ ಆಚಾರ್ಯನ್:  ವಿಶ್ವಕ್ಸೇನರ್ ಕೃತಿಗಳು:  ಮುಕುಂದ ಮಾಲೈ, ಪೆರುಮಾಳ್ ತಿರುಮೊಳಿ ಪರಮಪದಕ್ಕೆ ಸೇರಿದ ಸ್ಥಳ: ಮನ್ನಾರ್ ಕೋಯಿಲ್ (ತಿರುನೆಲ್ವೇಲಿ ಹತ್ತಿರ) ಕುಲಶೇಖರ ಆಳ್ವಾರರ ಹಿರಿಮೆ ಏನೆಂದರೆ ಅವರು ವಾಸ್ತವವಾಗಿ ಕ್ಷತ್ರಿಯ ಕುಲದಲ್ಲಿ (ಮಹಾ ಗರ್ವ ಉಂಟುಮಾಡಬಲ್ಲ ಕುಲ) ಜನಿಸಿದ್ದರೂ ಅವರು ಎಂಬೆರುಮಾನ್ ಮತ್ತು ಭಕ್ತರ ಕುರಿತು ಅತಿ ವಿನಮ್ರ ಭಾವನೆಯನ್ನು … Read more

கூரத்தாழ்வான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : தை, ஹஸ்தம் அவதார ஸ்தலம் : கூரம் ஆசார்யன் : எம்பெருமானார் சிஷ்யர்கள் : திருவரங்கத்தமுதனார் பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் அருளிச்செய்தவை : பஞ்ச ஸ்தவம் (அதிமானுஷ ஸ்தவம், ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம், ஸுந்தரபாஹு ஸ்தவம், வரதராஜ ஸ்தவம், ஸ்ரீ ஸ்தவம்), யோநித்யம் அச்யுத மற்றும் லக்ஷ்மிநாத தனியன்கள். கி.பி 1010 (சௌம்ய … Read more

வங்கிபுரத்து நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீ எம்பெருமானாரும் வங்கிபுரத்துநம்பியும் திருநக்ஷத்ரம் : அறிய இயலவில்லை அவதார ஸ்தலம்: அறிய இயலவில்லை (இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சியின் சொந்த ஊர் வங்கிபுரம் அல்லது இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சி , மணக்கால் நம்பியின்  சிஷ்யரான பிறகு வாழ்ந்த ஸ்ரீரங்கம்) ஆசார்யன்: எம்பெருமானார் சிஷ்யர்: சிறியாத்தான் வங்கிபுரத்து நம்பி அருளிச் செய்தவை : விரோதி பரிஹாரம் வங்கிபுரத்து … Read more