நடாதூர் அம்மாள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: எங்களாழ்வானின் திருவடித் தாமரைகளில் நடாதூரம்மாள் திருநக்ஷத்ரம்: சித்திரை, சித்திரை. அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம். ஆசார்யன்: எங்களாழ்வான். சிஷ்யர்கள்: ச்ருதப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன சூரி), கிடாம்பி அப்பிள்ளார் மற்றும் பலர். பரமபதித்த இடம்: காஞ்சிபுரம். அருளிச்செய்தவை: தத்வ ஸாரம், பரத்வாதி பஞ்சகம் (கீழ்கண்ட வலைத்தளத்தில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது- http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-parathvadhi.html), கஜேந்திர மோக்ஷ ச்லோக த்வயம், பரமார்த்த ச்லோக த்வயம், … Read more