பெரிய நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/07/08/alavandhar-tamil/) ஆளவந்தாரை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம்.  திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன்: ஆளவந்தார் ஶிஷ்யர்கள்: எம்பெருமானார், மலை குனிய நின்றார், ஆரியூரில் ஸ்ரீ ஶடகோப தாஸர், அணி அரங்கத்தமுதனார் பிள்ளை, திருவாய்க்குலமுடையார் பட்டர் மற்றும் பலர். பரமபதித்த இடம்: சோழ தேசத்தில் உள்ள … Read more

ஆளவந்தார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/06/24/mannakkal-nambi-tamil/) மணக்கால் நம்பியை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம். ஆளவந்தார் – காட்டு மன்னார் கோயில் திருநக்ஷத்ரம்: ஆடி உத்திராடம் அவதார ஸ்தலம்: காட்டு மன்னார் கோவில் ஆசார்யன்: மணக்கால் நம்பி ஶிஷ்யர்கள்: பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், தெயிவவாரி ஆண்டான், வானமாமலை ஆண்டான், ஈஶ்வராண்டான், ஜீயராண்டான் … Read more

மணக்கால் நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/06/21/uyyakkonndar-tamil/) உய்யக்கொண்டாரை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம். மணக்கால் நம்பி – மணக்கால் திருநக்ஷத்ரம்: மாசி மகம் அவதார ஸ்தலம்: மணக்கால் (ஸ்ரீரங்கம் அருகே காவிரி நதிக்கரையில் இருக்கும் கிராமம்) ஆசார்யன்: உய்யக்கொண்டார் ஶிஷ்யர்கள்: ஆளவந்தார், திருவரங்கப் பெருமாள் அரையர் (ஆளவந்தாருடைய திருக்குமாரர்), தெய்வதுக்கரசு நம்பி, பிள்ளை … Read more

உய்யக்கொண்டார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/06/07/nathamunigal/) நாதமுனிகளை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம். உய்யக்கொண்டார் – திருவெள்ளறை உய்யக்கொண்டார் – ஆழ்வார்திருநகரி திருநக்ஷத்ரம்: சித்திரை மாஸம், கார்த்திகை நக்ஷத்ரம் அவதார ஸ்தலம்: திருவெள்ளறை ஆசார்யன்: நாதமுனிகள் ஶிஷ்யர்கள்: மணக்கால்நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாஸர், … Read more

பெரியாழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆனி  ஸ்வாதி அவதாரஸ்தலம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆசார்யன்: விஷ்வக்சேனர் பிரபந்தங்கள்: திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி பரமபதம் அடைந்த இடம்: திருமாலிருஞ்சோலை திருப்பாவை வ்யாக்யானத்தில் பெரியவாச்சான்பிள்ளை பெரியாழ்வாரை அத்புதமாகப் போற்றுகிறார். ஸம்ஸாரத்தில்  மூழ்கித்தவிக்கும் ஜீவர்களுக்குப் பெரியாழ்வார் ஸஹஜ தாஸ்யம் எனும் எம்பெருமானிடம் ஜீவன் தனக்கு இயல்வான தாஸ்ய பாவத்தோடு கைங்கர்யம் செய்வதைப் பெரியாழ்வார் காட்டியருளினார், கைங்கர்யம் மூலம் எம்பெருமானை அடைய … Read more

பொன்னடிக்கால் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீ வரதநாராயண குரவே நம: பொன்னடிக்கால் ஜீயர் – வானமாமலை பொன்னடிக்கால் ஜீயர் – திருவல்லிக்கேணி திருநக்ஷத்ரம் : புரட்டாசி , புனர்பூசம் அவதார ஸ்தலம் : வானமாமலை ஆசார்யன்: அழகிய மனவாள மாமுனிகள் பரமபதம் அடைந்த ஸ்தலம் : வானமாமலை க்ரந்தங்கள்: திருப்பாவை ஸ்வாபதேசம் முதலியன பொன்னடிக்கால் ஜீயரின் பூர்வாச்ரமப் பெயர் “அழகிய வரதர்”. வானமாமலை … Read more

நாதமுனிகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/06/07/nammazhwar-tamil/) நம்மாழ்வாரை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம். நாதமுனிகள் – காட்டு மன்னார் கோயில் திருநக்ஷத்ரம்: ஆனி அனுஷம் அவதார ஸ்தலம்: காட்டு மன்னார் கோவில் (வீர நாராயணபுரம்) ஆசார்யன்: நம்மாழ்வார் ஶிஷ்யர்கள்: உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன், பிள்ளை கருணாகர தாஸர், நம்பி கருணாகரதாஸர், ஏறுதிருவுடையார், திருக்கண்ணமங்கை … Read more

நம்மாழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: கீழே நாம் ஸேனைமுதலியாரை ஸேவித்தோம். மேலே, நம் குருபரம்பரையின் அடுத்த ஆசார்யரான நம்மாழ்வாரை தரிசிப்போம். நம்மாழ்வார் – ஆழ்வார் திருநகரி திருநக்ஷத்திரம் – வைகாசி, விசாகம் அவதார ஸ்தலம் – ஆழ்வார் திருநகரி ஆசாரியன் – விஷ்வக்ஸேநர் சிஷ்யர்கள் – மதுரகவியாழ்வார், ஸ்ரீமந்நாதமுநிகள் வழி மற்றைய ஆசார்யர்கள் இவர் மாறன், ஶடகோபன், பராங்குஶன், வகுளாபரணன், வகுளாபிராமன், மகிழ்மாறன், … Read more

திருப்பாணாழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: கார்த்திகை ரோஹிணி அவதாரஸ்தலம்: உறையூர் ஆசார்யன்: விஷ்வக் சேனர் பிரபந்தங்கள்: அமலனாதிபிரான் பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம் பூர்வாசார்ய கிரந்தங்களிலே பரமாசார்யரான ஆளவந்தாருக்கு முனிவாஹனர் என்று ப்ரஸித்தி பெற்ற திருப்பாணாழ்வார் மேல் விஶேஷ பக்தியுண்டு என்று காணக்கிடைக்கிறது. ஆழ்வாரின் அமலனாதிபிரானுக்கு, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். வேதாந்த தேசிகர் மூவரும் மிக அழகிய … Read more

குலசேகர ஆழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்:  மாசிப் புனர்ப்பூசம் அவதாரஸ்தலம்:  திருவஞ்சிக்களம் ஆசார்யன்: விஷ்வக் சேனர் பிரபந்தங்கள்: முகுந்தமாலா, பெருமாள் திருமொழி பரமபதம் அடைந்த இடம்: திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில் கர்வம் கொள்ள ஸ்வபாவமாகவே  நிறைய வாய்ப்பும் அனுமதியுமுள்ள அரச குலத்தில் பிறந்தும் எம்பெருமானிடத்தும் அவன் அடியார்களிடமும் அளவிலாப் பணிவு காட்டியதே குலசேகரப் பெருமாளின் ஈடற்ற பெருமை.  பெருமாள் (ஸ்ரீராமன்) பக்கல் இருந்த … Read more