திருக்கண்ணமங்கை ஆண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஆனி ஶ்ரவணம் (திருவோணம்) அவதார ஸ்தலம் : திருக்கண்ணமங்கை ஆசார்யன் : நாதமுனிகள் பரமபதித்த இடம்: திருக்கண்ணமங்கை அருளிச்செய்தவை: நாச்சியார் திருமொழி – “அல்லி நாள் தாமரை மேல்” என்று தொடங்கும் தனியன். தாயாருடன் எழுந்தருளியிருக்கும் பக்தவத்ஸலன் எம்பெருமான் – திருக்கண்ணமங்கை திருக்கண்ணமங்கை ஆண்டான் – திருக்கண்ணமங்கை நாதமுனிகளின் தயைக்குப் பாத்திரமாக இருப்பவர் திருக்கண்ணமங்கை … Read more

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆடி – பூசம் அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம் (திருத்தண்கா, தீபப்ரகாசர் சந்நிதி அருகே) ஆசார்யன்: மணவாள மாமுனிகள் சிஷ்யர்கள்: தமது திருக்குமாரர்களான அண்ணனப்பா, அனந்தாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செயல்கள்: ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத் பாகவதம், ஸுபாலோபநிஷத் ஆகியவைகளுக்கு குறுகிய வ்யாக்யானங்கள். பராசர பட்டரின் அஷ்டச்லோகீ வ்யாக்யானம் மாமுனிகளின் நியமனப்படி : ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம், … Read more

திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆவணி ரோஹிணி அவதார ஸ்தலம்: மதுரமங்கலம் ஆசார்யன்: கோயில் கந்தாடை ரங்காசார்யர் ஸ்வாமி (சண்டமாருதம் தொட்டாசார்யர் திருவம்ஸம்) சிஷ்யர்கள்: பலர் பரமபதித்த இடம்: ஸ்ரீபெரும்பூதூர் இவர் மதுரமங்கலத்தில் ராகவாசார்யருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஆவணி ரோஹிணி அன்று அவதரித்தார். கண்ணன் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் திருநக்ஷத்திரத்தன்று பிறந்ததால் இவருக்கும் கிருஷ்ணன் என்றே பெயரிட்டனர். இவர் சீரியதான ஸ்ரீவத்ஸ குலத்தில் … Read more

திருவரங்கப் பெருமாள் அரையர்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருவரங்கப்பெருமாள் அரையர் – ஸ்ரீரங்கம் திருநக்ஷத்ரம் : வைகாசி, கேட்டை அவதார ஸ்தலம்: திருவரங்கம் ஆசார்யன்: மணக்கால் நம்பி, ஆளவந்தார் சிஷ்யர்கள்: எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப சீடர்) பரமபதித்த இடம் : திருவரங்கம் திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தாரின் திருக்குமாரர் மற்றும் ப்ரதான ஶிஷ்யர் ஆவார். திருவரங்கப் பெருமாள் அரையர் இசை, அபிநயம், நாடகம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினார். அரையர் … Read more

பெரிய திருமலை நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்திரம் : வைகாசி, ஸ்வாதி அவதார ஸ்தலம்: திருமலை (திருவேங்கடம்) ஆசார்யன்: ஆளவந்தார் சிஷ்யர்கள்: எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப சிஷ்யர்), மலைகுனிய நின்ற பெருமாள், பிள்ளை திருக்குலமுடையார், பட்டாரியரில் சடகோபதாசர். பெரியதிருமலை நம்பி திருவேங்கடமுடையானின் இன்னருளால் திருமலையில் திருவவதரித்தார். ஆளவந்தாரின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவருக்கு ஸ்ரீசைல பூர்ணர் என்ற திருநாமமும் உண்டு. இவர் எம்பெருமான் … Read more

குருகைக் காவலப்பன்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: தை விசாகம் அவதார ஸ்தலம்: ஆழ்வார்திருநகரி ஆசார்யன்: நாதமுனிகள் குருகைக் காவலப்பன் நாதமுனிகளின் அன்பிற்குரிய ஶிஷ்யர்களில் ஒருவர். நாதமுனிகள் காட்டு மன்னார் கோயிலுக்குத் திரும்பிய பின்பு, எம்பெருமானை தியானிப்பதில் காலம் கழித்து வந்தார். அப்பொழுது குருகைக் காவலப்பனை யோக ரஹஸ்யத்தை கற்றுக் கொள்ளப் பணித்து, பின்பு அவரே கற்றும் கொடுத்தார். குருகைக் காவலப்பனும் அதைக் கற்று … Read more

திருக்கோஷ்டியூர் நம்பி

ஸ்ரீ:ஸ்ரீமதே ஶடகோபாய நம:ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்ரீமத் வரவரமுநயே நம:ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : வைகாசி ரோஹிணி      அவதார ஸ்தலம் : திருக்கோஷ்டியூர் ஆசார்யன் : ஆளவந்தார் சிஷ்யர்கள் : எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப ஶிஷ்யர்) பெரியாழ்வார் திருமொழியில் நாவகாரியம் பதிகத்தில் (4.4) திருக்கோஷ்டியூரைப் பற்றி மிகவும் பெருமையாகப் பாடியுள்ளார் பெரியாழ்வார். திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குருகைப்பிரான் என்கிற திருநாமத்துடன் இந்த அழகான திவ்யதேஶத்தில் அவதரித்தார். ஆளவந்தாருடைய முக்கியமான ஶிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவர் பிற்காலத்தில் ப்ரஸித்தமாகத் திருக்கோஷ்டியூர் நம்பி என்றே அழைக்கப்பட்டார். இவருக்கு … Read more

திருவாய்மொழிப் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/10/18/pillai-lokacharyar-tamil/) பிள்ளை லோகாசாரியரை அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான திருவாய்மொழிப் பிள்ளையைப் பற்றி அனுபவிப்போம் . திருவாய்மொழிப் பிள்ளை – குந்தீநகரம் (கொந்தகை) திருநக்ஷத்ரம் : வைகாசி விசாகம் அவதார ஸ்தலம் : குந்தீநகரம் (கொந்தகை) ஆசார்யன் : பிள்ளை லோகாசார்யர் ஶிஷ்யர்கள் : அழகிய மணவாள மாமுனிகள், ஶடகோப ஜீயர் (பவிஷ்யதாசார்யன் சன்னிதி), … Read more

பிள்ளை லோகாசார்யர்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/09/23/vadakku-thiruvidhi-pillai) வடக்குத் திருவீதிப் பிள்ளையை அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான பிள்ளை லோகாசாரியரைப் பற்றி அனுபவிப்போம் . பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீ ரங்கம் திருநக்ஷத்ரம்: ஐப்பசி திருவோணம் அவதார ஸ்தலம்: திருவரங்கம் ஆசார்யன்: வடக்குத்திருவீதிப்பிள்ளை ஶிஷ்யர்கள்:  கூரகுலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை ,திருவாய்மொழிப் பிள்ளை, மணப்பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் … Read more

திருமங்கை ஆழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை அவதாரஸ்தலம்: திருக்குறையலூர் ஆசார்யன்: விஷ்வக்சேனர் ஶிஷ்யர்கள்: ஆழ்வாரின் மைத்துனர் இளையாழ்வார், பரகால ஶிஷ்யர், நீர்மேல் நடப்பான், தாளூதுவான், தோலா வழக்கன், நிழலில் மறைவான், உயரத் தொங்குவான் பிரபந்தங்கள்: பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் பரமபதம் அடைந்த இடம்: திருக்குறுங்குடி பெரியவாச்சான் பிள்ளை தம் பெரிய திருமொழி … Read more