மதுரகவி ஆழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : சித்திரையில் சித்திரை அவதார ஸ்தலம் : திருக்கோளூர் ஆசாரியன் :  நம்மாழ்வார் அருளிச்செயல் : கண்ணிநுண் சிறுத்தாம்பு திருநாட்டுக்கு எழுந்தருளியது :  ஆழ்வார் திருநகரியில் நம்பிள்ளை தனது  ஈட்டு வ்யாக்யான அவதாரிகையில் மதுரகவி ஆழ்வாரின் வைபவத்தைத் திறம்பட ஸாதித்தருளியுள்ளார்.  அவற்றில் சிலவற்றை அனுபவிப்போம். ரிஷிகள் எல்லோரும் ஸாமான்ய ஶாஸ்திரத்தில் கவனம் செலுத்தினார்கள். அப்படி அனுஷ்டித்து, … Read more

ಕುಲಶೇಖರ ಆಳ್ವಾರ್

ಶ್ರೀ: ಶ್ರೀಮತೇ ಶಠಕೋಪಾಯ ನಮ: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮ: ಶ್ರೀಮದ್ ವರವರಮುನಯೇ ನಮ: ಶ್ರೀ ವಾನಾಚಲ ಮಹಾಮುನಯೇ ನಮ:  ತಿರುನಕ್ಷತ್ರಮ್:  ಮಾಶಿ, ಪುನರ್ಪೂಸಮ್ ಅವತಾರ ಸ್ಥಲ:  ತಿರುವಂಜಿಕ್ಕಳಮ್ ಆಚಾರ್ಯನ್:  ವಿಶ್ವಕ್ಸೇನರ್ ಕೃತಿಗಳು:  ಮುಕುಂದ ಮಾಲೈ, ಪೆರುಮಾಳ್ ತಿರುಮೊಳಿ ಪರಮಪದಕ್ಕೆ ಸೇರಿದ ಸ್ಥಳ: ಮನ್ನಾರ್ ಕೋಯಿಲ್ (ತಿರುನೆಲ್ವೇಲಿ ಹತ್ತಿರ) ಕುಲಶೇಖರ ಆಳ್ವಾರರ ಹಿರಿಮೆ ಏನೆಂದರೆ ಅವರು ವಾಸ್ತವವಾಗಿ ಕ್ಷತ್ರಿಯ ಕುಲದಲ್ಲಿ (ಮಹಾ ಗರ್ವ ಉಂಟುಮಾಡಬಲ್ಲ ಕುಲ) ಜನಿಸಿದ್ದರೂ ಅವರು ಎಂಬೆರುಮಾನ್ ಮತ್ತು ಭಕ್ತರ ಕುರಿತು ಅತಿ ವಿನಮ್ರ ಭಾವನೆಯನ್ನು … Read more

ಮಧುರಕವಿ ಆಳ್ವಾರ್

ಶ್ರೀ: ಶ್ರೀಮತೇ ಶಠಕೋಪಾಯ ನಮ: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮ: ಶ್ರೀಮದ್ ವರವರಮುನಯೇ ನಮ: ಶ್ರೀ ವಾನಾಚಲ ಮಹಾಮುನಯೇ ನಮ: ತಿರುನಕ್ಷತ್ರಮ್:  ಚಿತ್ತಿರೈ, ಚಿತ್ತಿರೈ ಅವತಾರ ಸ್ಥಳ:  ತಿರುಕ್ಕೋಳೂರ್ ಆಚಾರ್ಯನ್:  ನಮ್ಮಾಳ್ವಾರ್ ಕೃತಿಗಳು:  ಕಣ್ಣಿನುಣ್ ಚಿರುತ್ತಾಮ್ಬು ಪರಮಪದಕ್ಕೆ ಸೇರಿದ ಸ್ಥಳ: ಆಳ್ವಾರ್ ತಿರುನಗರಿ ನಂಪಿಳ್ಳೈ ತಮ್ಮ ವ್ಯಾಖ್ಯಾನ ಅವತಾರಿಕೆಯಲ್ಲಿ ಮಧುರಕವಿ ಆಳ್ವಾರರ ವೈಭವಗಳನ್ನು ಸುಂದರವಾಗಿ ತೆರೆದಿಟ್ಟಿದ್ದಾರೆ. ಅದರ ಕುಡಿನೋಟ ಇಲ್ಲಿದೆ. ಋಷಿಗಳು ತಮ್ಮ ದೃಷ್ಟಿಯನ್ನು ಸಾಮಾನ್ಯ ಶಾಸ್ತ್ರಗಳ ಮೇಲೆ ಕೇಂದ್ರೀಕರಿಸಿದ್ದಾರೆ; ಅವುಗಳು ಪುರುಷಾರ್ಥ (ಆತ್ಮದ ಗುರಿ ಸಾಧನೆ) ಗಳಾದ … Read more

ಮುದಲಾಳ್ವಾರ್ ಗಳು

ಶ್ರೀ: ಶ್ರೀಮತೇ ಶಠಕೋಪಾಯ ನಮ: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮ: ಶ್ರೀಮದ್ ವರವರಮುನಯೇ ನಮ: ಶ್ರೀ ವಾನಾಚಲ ಮಹಾಮುನಯೇ ನಮ: ಪೊಯ್ ಗೈ ಆಳ್ವಾರ್ ತಿರು ನಕ್ಷತ್ರ೦: ಐಪ್ಪಶಿ, ತಿರುವೋಣ೦ ಅವತಾರ ಸ್ಥಳ೦: ಕಾ೦ಚಿಪುರ೦ ಆಚಾರ್ಯರು: ಸೇನೈ ಮುದಲಿಯಾರ್ ಕೃತಿಗಳು: ಮುದಲ್ ತಿರುವ೦ದಾದಿ ಪೊಯ್ ಗೈ ಆಳ್ವಾರ್ ರವರು ಜನಿಸಿದ ಸ್ಥಳ ತಿರುವೆ:ಕಾ ದ ಯಥೋಕ್ತಕಾರಿ ದೇವಸ್ಥಾನದ ಬಳಿ ಇರುವ ಒ೦ದು ಕೊಳದಲ್ಲಿ. ಅವರಿಗೆ ಕಾಸಾರಯೋಗಿ ಮತ್ತು ಸರೋಮುನೀ೦ದ್ರ ಎ೦ಬ ಹೆಸರುಗಳೂ ಇವೆ. ಇವರ ತನಿಯನ್: ಕಾ೦ಚ್ಯಾ೦ ಸರಸಿ … Read more

திருமங்கை ஆழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை அவதாரஸ்தலம்: திருக்குறையலூர் ஆசார்யன்: விஷ்வக்சேனர் ஶிஷ்யர்கள்: ஆழ்வாரின் மைத்துனர் இளையாழ்வார், பரகால ஶிஷ்யர், நீர்மேல் நடப்பான், தாளூதுவான், தோலா வழக்கன், நிழலில் மறைவான், உயரத் தொங்குவான் பிரபந்தங்கள்: பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் பரமபதம் அடைந்த இடம்: திருக்குறுங்குடி பெரியவாச்சான் பிள்ளை தம் பெரிய திருமொழி … Read more

तिरुमंगै आळ्वार

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद्वरवरमुनये नमः श्री वानाचलमहामुनये नमः तिरुनक्षत्र: कार्तिक मास- कृत्तिका नक्षत्र आवतार स्थल: तिरुक्कुरैयलूर् आचार्यं: श्री विष्वक्सेन, तिरुनरयूर नम्बी, तिरुकण्णपुरं शौरिराज पेरुमाळ ग्रंथ रचना सूची: पेरियतिरुमोळि , तिरुक्कुरुदाण्डकम्, तिरुवेळुकूत्तिरुक्कै, शिरिय तिरुमडल , पेरिय तिरुमडल, और तिरूनेदुंताण्डकम परमपद प्रस्थान प्रदेश: तिरुक्कुरुंगुडि शिष्यगण: अपने साले इळयाल्वार , परकाल शिष्यर , नीर्मेळ नडप्पान(पानी पर चलने वाले ),तालूदुवान(ताला … Read more

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: மார்கழி, கேட்டை அவதாரஸ்தலம்: திருமண்டங்குடி ஆசார்யன்: விஷ்வக்சேனர் பிரபந்தங்கள்: திருமாலை, திருப்பள்ளியெழுச்சி பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம் நஞ்சீயர் தம் திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானத்தில் “அநாதி மாயயா ஸுப்த:” என்கிற கணக்கிலே ஸம்ஸாரத்திலே கிடந்த ஆழ்வாரை எம்பெருமான் மயர்வற மதிநலமருளி விழிப்பித்தான் என்கிறார். ஆழ்வாரே, பின்பு யோக நித்ரையிலிருக்கும் எம்பெருமானைத் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பினார். பெரியவாச்சான்பிள்ளை ஆழ்வாரின் … Read more

ஆண்டாள்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: திரு ஆடிப்பூரம் அவதாரஸ்தலம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆசார்யன்: பெரியாழ்வார் பிரபந்தங்கள்: திருப்பாவை, நாச்சியார் திருமொழி பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம் திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வார்கள் அனைவரையும்விட ஆண்டாளுக்குள்ள ஏற்றத்தை அழகாக எடுத்துரைக்கிறார். ஸம்ஸாரி(தேஹாத்மாபினிகள், ஐஸ்வர்யம் விரும்புபவர்கள்)களுக்கும் ஆத்ம விவேகம் அடைந்தவர்க்குமுள்ள வேறுபாடு சிறு கல்லுக்கும் பெரிய மலைக்குமுள்ளது போன்றது. தாமே முயன்று விவேகம்பெற்று … Read more

பெரியாழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆனி  ஸ்வாதி அவதாரஸ்தலம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆசார்யன்: விஷ்வக்சேனர் பிரபந்தங்கள்: திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி பரமபதம் அடைந்த இடம்: திருமாலிருஞ்சோலை திருப்பாவை வ்யாக்யானத்தில் பெரியவாச்சான்பிள்ளை பெரியாழ்வாரை அத்புதமாகப் போற்றுகிறார். ஸம்ஸாரத்தில்  மூழ்கித்தவிக்கும் ஜீவர்களுக்குப் பெரியாழ்வார் ஸஹஜ தாஸ்யம் எனும் எம்பெருமானிடம் ஜீவன் தனக்கு இயல்வான தாஸ்ய பாவத்தோடு கைங்கர்யம் செய்வதைப் பெரியாழ்வார் காட்டியருளினார், கைங்கர்யம் மூலம் எம்பெருமானை அடைய … Read more

நம்மாழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: கீழே நாம் ஸேனைமுதலியாரை ஸேவித்தோம். மேலே, நம் குருபரம்பரையின் அடுத்த ஆசார்யரான நம்மாழ்வாரை தரிசிப்போம். நம்மாழ்வார் – ஆழ்வார் திருநகரி திருநக்ஷத்திரம் – வைகாசி, விசாகம் அவதார ஸ்தலம் – ஆழ்வார் திருநகரி ஆசாரியன் – விஷ்வக்ஸேநர் சிஷ்யர்கள் – மதுரகவியாழ்வார், ஸ்ரீமந்நாதமுநிகள் வழி மற்றைய ஆசார்யர்கள் இவர் மாறன், ஶடகோபன், பராங்குஶன், வகுளாபரணன், வகுளாபிராமன், மகிழ்மாறன், … Read more