तिरुवेंकट रामानुज एम्बार जीयर

श्री:श्रीमते शठकोपाय नमःश्रीमते रामानुजाय नमःश्रीमद्वरवरमुनये नमःश्री वानाचलमहामुनये नमः तिरुनक्षत्र: श्रावण मास, रोहिणी अवतार स्थल:  मधुरमंगलम आचार्य: कोइल कन्दाडै रंगाचार्य स्वामी (चण्दमारुतं डोडाचार्य तिरुवंश) शिष्य: अनेक शिष्य स्थान जहाँ उन्होंने परमपद प्राप्त किया: भूतपुरी तिरुवेंकट रामानुज एम्बार जीयर का जन्म गौरवशाली  श्रीवत्स वंश में, मधुरमंगलम क्षेत्र में 1805 क्रिस्चन इरा, आंग्ल  वर्ष में हुआ था।  में, … Read more

अप्पाच्चियारण्णा

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद्वरवरमुनये नमः श्री वानाचलमहामुनये नमः अप्पाच्चियारण्णा – श्रीदाशरथी स्वामीजी तिरुमाळिगै, सिंगप्पेरुमाल कोयिल तिरुनक्षत्र: श्रवण, हस्त नक्षत्र अवतार स्थल:  श्रीरंगम आचार्य: पोन्नडिक्काल् जीयर शिष्य: अण्णाविलप्पन (उनके पुत्र), आदि श्रीरंगम में जन्मे, उनके पिता श्री सिररण्णर द्वारा उनका नाम वरदराजन रखा गया था। उनका जन्म श्री श्रीदाशरथी स्वामीजी के प्रसिद्ध … Read more

குருகைக் காவலப்பன்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: தை விசாகம் அவதார ஸ்தலம்: ஆழ்வார்திருநகரி ஆசார்யன்: நாதமுனிகள் குருகைக் காவலப்பன் நாதமுனிகளின் அன்பிற்குரிய ஶிஷ்யர்களில் ஒருவர். நாதமுனிகள் காட்டு மன்னார் கோயிலுக்குத் திரும்பிய பின்பு, எம்பெருமானை தியானிப்பதில் காலம் கழித்து வந்தார். அப்பொழுது குருகைக் காவலப்பனை யோக ரஹஸ்யத்தை கற்றுக் கொள்ளப் பணித்து, பின்பு அவரே கற்றும் கொடுத்தார். குருகைக் காவலப்பனும் அதைக் கற்று … Read more

திருக்கோஷ்டியூர் நம்பி

ஸ்ரீ:ஸ்ரீமதே ஶடகோபாய நம:ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்ரீமத் வரவரமுநயே நம:ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : வைகாசி ரோஹிணி      அவதார ஸ்தலம் : திருக்கோஷ்டியூர் ஆசார்யன் : ஆளவந்தார் சிஷ்யர்கள் : எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப ஶிஷ்யர்) பெரியாழ்வார் திருமொழியில் நாவகாரியம் பதிகத்தில் (4.4) திருக்கோஷ்டியூரைப் பற்றி மிகவும் பெருமையாகப் பாடியுள்ளார் பெரியாழ்வார். திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குருகைப்பிரான் என்கிற திருநாமத்துடன் இந்த அழகான திவ்யதேஶத்தில் அவதரித்தார். ஆளவந்தாருடைய முக்கியமான ஶிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவர் பிற்காலத்தில் ப்ரஸித்தமாகத் திருக்கோஷ்டியூர் நம்பி என்றே அழைக்கப்பட்டார். இவருக்கு … Read more

പരാശര ഭട്ടർ

ദിവ്യ ദംപതികളുടെ സ്വീകാര പുത്രൻ.പ്രാണപ്രതിഷ്ഠൈക്കു ശേഷം ദേവതാമൂർത്തിയായ തന്റെ ശില്പത്തെ, ശ്രുഷ്ഠിച്ച ശില്പി വണങ്ങിക്കൂടെ? അങ്ങിനെതന്നെ എന്റെ ഓമനക്കുട്ടനെങ്കിലും പൂജിക്കാനർഹരാണു

திருவாய்மொழிப் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/10/18/pillai-lokacharyar-tamil/) பிள்ளை லோகாசாரியரை அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான திருவாய்மொழிப் பிள்ளையைப் பற்றி அனுபவிப்போம் . திருவாய்மொழிப் பிள்ளை – குந்தீநகரம் (கொந்தகை) திருநக்ஷத்ரம் : வைகாசி விசாகம் அவதார ஸ்தலம் : குந்தீநகரம் (கொந்தகை) ஆசார்யன் : பிள்ளை லோகாசார்யர் ஶிஷ்யர்கள் : அழகிய மணவாள மாமுனிகள், ஶடகோப ஜீயர் (பவிஷ்யதாசார்யன் சன்னிதி), … Read more

पिन्भळगिय पेरुमाळ् जीयर्

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद्वरवरमुनये नमः श्री वानाचलमहामुनये नमः नम्पिळ्ळै स्वामीजी का कालक्षेप गोष्टी- बाई ओर से दूसरे (पिन्भळगिय पेरुमाळ् जीयर्) श्री नम्पिळ्ळै स्वामीजी के दिव्य चरणों मे पिन्भळगिय पेरुमाळ् जीयर्, श्रीरङ्गम् तिरुनक्शत्र – तुला, शतभिषक् अवतार स्थल् – तिरुपुट्कुळि आचार्य – नम्पिळ्ळै परमपद् प्राप्ती स्थल् – श्रीरन्गम् लिखित् ग्रन्थ् – 6000 पडि गुरु परम्परा … Read more