പൊന്നടിക്കല്‍ ജീയര്‍‌

ശ്രീ: ശ്രീമതേ ശഠകോപായ നമ: ശ്രീമതേ രാമാനുജായ നമ: ശ്രീമദ് വരവരമുനയേ നമ: ശ്രീ വാനാചല മഹാമുനയേ നമ: വാനമാമലൈ ക്ഷേത്രത്തിലെ പൊന്നടിക്കാൽ ജീയർ തിരുവല്ലിക്കേണീ ക്ഷേത്രത്തിലെ വാനമാമലൈ ജീയർ തിരുനക്ഷത്രം – കന്നി പുണര്‍തം അവതാര സ്ഥലം – വാനമാമലൈ ആചാര്യൻ – അഴകിയ മണവാള മാമുനികൾ പരമപദം പ്രാപിച്ച സ്ഥലം – വാനമാമലൈ ഗ്രന്ഥങ്ങൾ – തിരുപ്പാവൈ സ്വാപദേശം തുടങ്ങിയവ പൊന്നടിക്കൽ ജിയ്യർടെ പൂർവാശ്രമ (സന്യാസിയാകുന്നതിനെ മുൻപ്) നാമം അഴകിയ വരദര്‍ എന്നായിരുന്നു. അദ്ദേഹത്തിന് … Read more

ಸೇನೈ ಮುದಲಿಯಾರ್ (ವಿಶ್ವಕ್ಸೇನರ್)

ಶ್ರೀ: ಶ್ರೀಮತೇ ಶಠಕೋಪಾಯ ನಮ: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮ: ಶ್ರೀಮದ್ ವರವರಮುನಯೇ ನಮ: ಶ್ರೀ ವಾನಾಚಲ ಮಹಾಮುನಯೇ ನಮ: ಹಿಂದಿನ ಲೇಖನದಲ್ಲಿ ನಾವು ಪೆರಿಯ ಪೆರುಮಾಳ್ ಮತ್ತು ಪೆರಿಯ ಪಿರಾಟ್ಟಿಯ ಬಗ್ಗೆ ಚರ್ಚೆ ಮಾಡಿದ್ದೇವೆ. ಸೇನೈ ಮುದಲಿಯಾರ್ (ವಿಶ್ವಕ್ಸೇನರ್) ಸೇನೈ ಮುದಲಿಯಾರ್ – ತಿರುವಲ್ಲಿಕ್ಕೇಣಿ ತಿರುನಕ್ಷತ್ರ: ಐಪ್ಪಿಶಿ, ಪೂರಾಡಂ.  ರಚನೆ: ವಿಷ್ವಕ್ಸೇನ ಸಂಹಿತ ಇವರು ನಿತ್ಯಸೂರಿಗಳಲ್ಲಿ ಒಬ್ಬರು. ಪ್ರಧಾನ ನಾಯಕರಾಗಿ, ಇವರು ಸ್ವತಃ ಎಂಪೆರುಮಾನಿಂದ ಬರುವ ಆಜ್ಞೆಯನ್ನು ಪರಿಪಾಲಿಸುತ್ತಾರೆ. ನಿತ್ಯವಿಭೂತಿ ಮತ್ತು ಲೀಲಾವಿಭೂತಿಯಲ್ಲಿ ನಡೆಯುವ ಎಲ್ಲಾ ಚಟುವಟಿಕೆಗಳನ್ನು ಇವರು ನೋಡಿಕೊಳ್ಳುತ್ತಾರೆ. ಸೇನೈ ಮುದಲ್ವರ್, ಸೇನಾಧಿಪತಿ, … Read more

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆடி – பூசம் அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம் (திருத்தண்கா, தீபப்ரகாசர் சந்நிதி அருகே) ஆசார்யன்: மணவாள மாமுனிகள் சிஷ்யர்கள்: தமது திருக்குமாரர்களான அண்ணனப்பா, அனந்தாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செயல்கள்: ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத் பாகவதம், ஸுபாலோபநிஷத் ஆகியவைகளுக்கு குறுகிய வ்யாக்யானங்கள். பராசர பட்டரின் அஷ்டச்லோகீ வ்யாக்யானம் மாமுனிகளின் நியமனப்படி : ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம், … Read more

തിരുവായ്മൊഴി പിള്ളൈ

ശ്രീ: ശ്രീമതേ ശഠകോപായ നമ: ശ്രീമതേ രാമാനുജായ നമ: ശ്രീമദ് വരവരമുനയേ നമ: ശ്രീ വാനാചല മഹാമുനയേ നമ: ഓരാൺ വഴി ഗുരു പരമ്പരയിലു പിള്ളൈ ലോകാചാര്യരെ തുടർന്നു വന്ന അടുത്ത ആചാര്യരുടെ ചരിത്രം ഇപ്പോൽ കാണാം. ത്രുനക്ഷത്രം – ഇടവം വിശാഖം അവതാര സ്ഥലം – കുന്തീനഗരം എന്ന കൊന്തകൈ ആചാര്യൻ –  പിള്ളൈ ലോകാചാര്യർ ശിഷ്യമ്മാർ – അഴകിയ മണവാള മാമുനികൾ, ശഠകോപ ജീയർ (ഭവിഷ്യദാചാര്യൻ സന്നിധി), തത്വേശ ജീയർ മുതലായവര് പരപദിച്ച സ്ഥലം – ആഴ്വാർ … Read more

திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: ஆவணி ரோஹிணி அவதார ஸ்தலம்: மதுரமங்கலம் ஆசார்யன்: கோயில் கந்தாடை ரங்காசார்யர் ஸ்வாமி (சண்டமாருதம் தொட்டாசார்யர் திருவம்ஸம்) சிஷ்யர்கள்: பலர் பரமபதித்த இடம்: ஸ்ரீபெரும்பூதூர் இவர் மதுரமங்கலத்தில் ராகவாசார்யருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஆவணி ரோஹிணி அன்று அவதரித்தார். கண்ணன் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் திருநக்ஷத்திரத்தன்று பிறந்ததால் இவருக்கும் கிருஷ்ணன் என்றே பெயரிட்டனர். இவர் சீரியதான ஸ்ரீவத்ஸ குலத்தில் … Read more

திருவரங்கப் பெருமாள் அரையர்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருவரங்கப்பெருமாள் அரையர் – ஸ்ரீரங்கம் திருநக்ஷத்ரம் : வைகாசி, கேட்டை அவதார ஸ்தலம்: திருவரங்கம் ஆசார்யன்: மணக்கால் நம்பி, ஆளவந்தார் சிஷ்யர்கள்: எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப சீடர்) பரமபதித்த இடம் : திருவரங்கம் திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தாரின் திருக்குமாரர் மற்றும் ப்ரதான ஶிஷ்யர் ஆவார். திருவரங்கப் பெருமாள் அரையர் இசை, அபிநயம், நாடகம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினார். அரையர் … Read more

பெரிய திருமலை நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்திரம் : வைகாசி, ஸ்வாதி அவதார ஸ்தலம்: திருமலை (திருவேங்கடம்) ஆசார்யன்: ஆளவந்தார் சிஷ்யர்கள்: எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப சிஷ்யர்), மலைகுனிய நின்ற பெருமாள், பிள்ளை திருக்குலமுடையார், பட்டாரியரில் சடகோபதாசர். பெரியதிருமலை நம்பி திருவேங்கடமுடையானின் இன்னருளால் திருமலையில் திருவவதரித்தார். ஆளவந்தாரின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவருக்கு ஸ்ரீசைல பூர்ணர் என்ற திருநாமமும் உண்டு. இவர் எம்பெருமான் … Read more