உய்யக்கொண்டார்
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/06/07/nathamunigal/) நாதமுனிகளை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம். உய்யக்கொண்டார் – திருவெள்ளறை உய்யக்கொண்டார் – ஆழ்வார்திருநகரி திருநக்ஷத்ரம்: சித்திரை மாஸம், கார்த்திகை நக்ஷத்ரம் அவதார ஸ்தலம்: திருவெள்ளறை ஆசார்யன்: நாதமுனிகள் ஶிஷ்யர்கள்: மணக்கால்நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாஸர், … Read more